சிரித்த முகத்துடன்.. \"நெருப்பு குழிக்குள்\" அந்த கடைசி நொடி.. சூரிய உதயத்தில் \"அஸ்தமனமான\" பெண்.. ஐயோ

ஜகார்த்தா: மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்து கொண்டிருந்தார் 31 வயது ஹுவாங்.. அதுதான் அவருக்கு கடைசி நிமிடம் என்று தெரியாது.. நெருப்புக்குழி அவரை காவு வாங்கி கொண்டுவிட்டது. உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது தெற்கு ஆசிய நாடான இந்தோனேசியா.. இதற்கு முக்கியமான மொத்தம் 17,508 தீவுகளை இந்த நாடு கொண்டிருக்கிறது.. தீவுகள்: இங்கிருக்கும் Source Link

`ஔரங்கசீப்பின் சிந்தனைப் பள்ளியில் பயின்றவர்கள்…' – ராகுல், ஒவைசியைச் சாடும் அனுராக் தாக்கூர்!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “ஹைதராபாத்தில் ஓவைசிக்கு எதிராக ராகுல் காந்தி வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார். ஆனால் இருவரின் சிந்தனையும் ஒன்றுதான். இதில் யார் யாருக்கு பி டீம் எனத் தெரியவில்லை. ராகுல் காந்தி ராகுல் காந்தி அமேதியில் ஸ்மிருதி இரானி என்ற ஒரு பெண்ணால் தோற்கடிக்கப்பட்டதுபோல், ஹைதராபாத்தில் மாதவி லதா என்ற எங்கள் பெண் வேட்பாளரால் ஒவைசி தோற்கடிக்கப்படுவார். கர்நாடகாவில் லவ் ஜிஹாத் … Read more

நிலச்சரிவு.. சீன எல்லையில் போட்ட ரோடுகள் அடித்துச் செல்லப்பட்டன! அருணாச்சலப் பிரதேசத்தில் பாதிப்பு

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக அருணாச்சலப் பிரதேச – சீன எல்லையில் போடப்பட்ட சாலைகள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா எல்லையை ஒட்டிய பகுதியான திபாங் பள்ளத்தாக்கில் பெய்து வந்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக ஹுன்லி மற்றும் அனினி நகரங்களுக்கு இடையேயான Source Link

கழுகார்: `அடித்துவிட்ட மலை… அப்செட் பன்னீர்’ முதல் `ஸ்வீட் பாக்ஸுகளைச் சுருட்டிய நிர்வாகிகள்’ வரை

அடித்துவிட்ட மலை… அப்செட் பன்னீர்!“தினகரனுக்கு அ.தி.மு.க-வா?” பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தேனியில் பிரசாரம் செய்தபோது, “ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க இருக்காது. டி.டி.வி.தினகரன் தலைமையில்தான் இனி கட்சி செல்லும்” என்று பேசினார். அதைக் கேட்டு ஏகக் கடுப்பாகிவிட்டாராம் பன்னீர். தேர்தல் ஓய்ந்த பிறகு டெல்லி பா.ஜ.க நிர்வாகி ஒருவரிடம் பேசிய பன்னீர், “ராமநாதபுரம் தொகுதியில், என்மீது அ.தி.மு.க-காரர்களே பலர் பரிவு காட்டி எனக்கு ஒத்துழைக்கத் தொடங்கினார்கள். பன்னீர் செல்வம்-தினகரன் ஆனால், அந்த … Read more

பாட்னாவில் பயங்கரம்: ஜேடியு தலைவர் சௌரப் குமார் சுட்டுக்கொலை…

பாட்னா:  பாட்னாவில் பாட்னாவில் ஜனதா தளம்-யுனைடெட் (ஜேடியு) கட்சி தலைவர் மர்ம நபர்களால்  சுட்டுக் கொலை  செய்யப்பட்டார். நேற்று நள்ளிரவு இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக பீகார் மாநில  காவல்துறை தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் தீவிர பிரசாரங்களை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். பீகார் மாநிலத்தில் ஏற்கனவே 4 தொகுதிகளில் தேர்தல் முடிவடைந்த நிலையில், 2வது கட்ட தேர்தல் சில தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மாநில தலைவர்  பாட்னாவில் ஜனதா தளம்-யுனைடெட் … Read more

11 மணிக்கு மேல் இதை செய்யாதீங்க! வெயிலால் இவ்வளவு பிரச்சினை வருமா?

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எல்நினோ ஆண்டின் தாக்கம் தொடர்வதால் கோடை வெயில் தாக்கமானது அதிகமாகவே இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். 1998இல் இருந்து 2017 வரை கிட்டத்தட்ட 1 லட்சத்து 66 ஆயிரம் மக்கள் கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் Source Link

'ராகுல் காந்தி Vs பினராயி விஜயன்' – ஹாட்டான கேரளா அரசியல் களம்!

கேரளா அரசியலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும்தான் கோலோச்சி வருகின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 16, இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மறுபக்கம் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காங்கிரஸ் 16, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, கேரள காங்கிரஸ்(மாணி), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி தலா ஒரு தொகுதியிலும் களம் கண்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க … Read more

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: மே 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக நயினார் நாகேந்திரன் தகவல்…

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் தொடர்பான போலீஸ் விசாரணைக்கு  மே 2-ம் தேதி நேரில் ஆஜராக உள்ளதாக,  பாஜக நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன்  தெரிவித்து உள்ளார்.  தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் என்னுடையது அல்ல என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலையொட்டி, பறக்கும்படை நடத்திய சோதனையின்போது, சென்னையில் இருந்து நெல்லைக்கு எடுத்துச்சென்ற ரூ.4 கோடி பணம்,  தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. … Read more

DC vs GT: மடக்கி தட்டு `பண்ட்', கில்லர் மில்லர், கில்லின் தவறு; கடைசி பந்தில் டெல்லி த்ரில் வெற்றி!

“எப்பா தம்பி அந்த கால்குலேட்டர எடு” என்று புள்ளிப் பட்டியலைப் பார்த்து, நாம் எத்தனை போட்டியில் ஜெயிக்க வேண்டும், மற்ற அணிகள் யார் யாரிடம் தோற்க வேண்டும் என ஒவ்வொரு அணி ரசிகர்களும் பார்த்துக் கொள்ளும் தருணத்தை இந்த ஐபிஎல் சீசன் எட்டியிருக்கிறது. இந்த நிலையில் புள்ளிப் பட்டியலில் 6வது மற்றும் 8வது இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் புது டெல்லியிலுள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. முதலில் டாஸ் … Read more

4 லட்சம் தெரு நாய்களால் ஐதராபாத்தில்  மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி!

ஐதராபாத் சுமார் 4 லட்சம் தெருநாய்களால் ஐத்ராபாத் நக்ரவாசிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் கால்நடை மருத்துவர்கள் ஐதராபாத் தெருக்களில் சுமார் 4 லட்சம் நாய்கள் சுற்றி வருவதாகவும், அதில் 90,000 நாய்களுக்குக் கருத்தடை செய்யப்படாமல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். குறிப்பாகக் கடந்த 2022-ல் 19,847 பேரும், 2023-ல் 26,349 பேரும் தெருநாய் கடித்து பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 9,208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தாண்டு 4 மாதத்துக்குள் மட்டும் 8 பேர் தெருநாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளது பரபரப்பை … Read more