அதிக மின் கட்டணம் வந்தால் முறையிடலாம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: மின் கட்​ட​ணம் வழக்​கத்​தை​விட அதி​க​மாக வந்​தால் அதி​காரி​களிடம் முறை​யிடலாம் என்று மின்​வாரி​யம் தெரி​வித்​துள்​ளது. தமிழ்​நாடு மின்​சார வாரி​யம் நுகர்​வோர் பயன்​படுத்​தும் மின்​சா​ரத்தை கணக்​கிட்டு மின் கட்​ட​ணத்தை வசூலிக்​கிறது. மின்​வாரி​யங்​களின் நிதி நிலைமை சீராக இருப்​ப​தற்​காக, அந்​தந்த மாநிலங்​களின் மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​யம் அவ்​வப்​போது மின்​சார கட்​ட​ணத்​தில் மாற்​றம் செய்து வரு​கிறது. தமிழக மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​ய​மும் மின்​கட்​ட​ணத்தை ஆண்​டு​தோறும் மாற்றி அமைத்து வரு​கிறது. தமிழகத்​தில் 100 யூனிட் வரை பயன்​படுத்​துபவர்​களுக்கு கட்​ட​ணம் கிடை​யாது. அதே​போல் 200 … Read more

பெண்களுக்கு தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய அறிவிப்பு – புற்றுநோய் வராது

Tamil Nadu Government : பெண் குழந்தைகளுக்கு புற்றுநோய் வரமால் தடுக்கும் ஹெச்பிவி தடுப்பூசி போடப்படுவது குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு  அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பதிவு உரிமம் பெறாத மருத்துவமனை, கிளீனிக் மீது நடவடிக்கை எடுக்க முடிவு

சென்னை: தமிழகத்​தில் பதிவு உரிமம் பெறாத மருத்​து​வ​மனை​கள், கிளீனிக்​கு​கள், ஆய்​வகங்​கள் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவம் மற்​றும் ஊரக நலப் பணி​கள் இயக்​ககம் முடிவு செய்​துள்​ளது. தமிழகத்​தில் 85 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மருத்​து​வ​மனை​கள், கிளீனிக்​கு​கள், சிறிய அளவி​லான மருத்​துவ மையங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. மருத்​து​வ​மனை​கள், கிளீனிக்​கு​கள் பதிவு உரிமம்​பெறு​வது அவசி​யம் ஆகும். அதே​போல், 5 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை உரிமத்​தைப் புதுப்​பிக்க வேண்​டும். இதற்​காக 2018-ம் ஆண்டு தமிழக மருத்​துவ நிறு​வனங்​கள் முறைப்​படுத்​துதல் திருத்​தச் சட்​டம் கொண்டு வரப்​பட்​டது. … Read more

குமரி டூ சென்னை… ஆட்டம் காட்டப்போகும் மழை.. தேதி குறித்த வெதர்மேன்!

Tamil Nadu Weather Today: தமிழகத்தில் பெரிதாக மழை பொழிவு இல்லாத நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.  தென் தமிழகத்தில் மழை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

கோயம்புத்தூரில் நடைபெற்ற 16-வது மாநாட்டில் சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவராக ஜி.சுகுமாறன் தேர்வு

கோவை: கோவை​யில் நடந்த சிஐடியு தொழிற்​சங்க மாநாட்​டில் மாநிலத் தலை​வ​ராக ஜி.சுகு​மாறன், பொதுச் செய​லா​ள​ராக எஸ்​.கண்​ணன் உட்பட 41 பேர் கொண்ட புதிய நிர்​வாகி​கள் குழு தேர்வு செய்​யப்​பட்​டது. சிஐடியு தொழிற்​சங்​கத்​தின் 16-வது மாநில மாநாடு கடந்த 6-ம் தேதி கோவை​யில் தொடங்​கியது. தொடர்ந்து நடந்த பொது மாநாடு மற்​றும் பிர​தி​நி​தி​கள் மாநாட்​டில், மாநிலத் தலை​வர் அ.சவுந்​தர​ராஜன் மற்​றும் பல்​வேறு தொழிற்​சங்க நிர்​வாகி​கள் பேசினர். இரண்​டாம் நாள் நடந்த பிர​தி​நி​தி​கள் மாநாட்​டில், மூத்த தொழிற்​சங்​கத் தலை​வர் டி.கே.ரங்​க​ராஜன், … Read more

எஸ்ஐஆரை எதிர்க்க என்ன காரணம்? – வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதற்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் எஸ்ஐஆர் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது: மீண்டும் திமுக ஆட்சி அமையக்கூடாது என்பதற்காக பல்வேறு திட்டங்ளை பாஜக செய்துவருகிறது. மேலும், வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையம் என … Read more

S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்? தமிழ்நாட்டு மக்களுக்கான முக்கிய தகவல்

mk stalin : S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்? என்பதற்கான விளக்கத்தை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள விளக்கத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.  

மூத்த குடிமக்களின் வாழ்வை மேம்படுத்தும் ‘அன்புச்சோலை’ திட்டம்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: புதுக்​கோட்​டை, திருச்​சி​யில் 2 நாள் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளும் முதல்​வர் ஸ்டா​லின், மூத்த குடிமக்​களின் வாழ்வை மேம்​படுத்​தும் ‘அன்​புச்​சோலை’ திட்​டத்தை இன்று தொடங்​கு​கிறார். புதுக்​கோட்​டை, திருச்சி மாவட்டங்​களில் முதல்​வர் ஸ்டா​லின் 2 நாள் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்கிறார். புதுக்​கோட்டை மாவட்​டம் கீரனூரில் இன்று காலை 11 மணி அளவில் நடை​பெறும் அரசுநலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா​வில் பங்​கேற்​கிறார். இதில் ரூ.767 கோடி மதிப்​பீட்​டிலான புதிய திட்​டப்​பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி,​முடிவுற்ற பணி​களைத் தொடங்கி வைக்​கிறார். பயனாளி​களுக்கு நலத் திட்ட உதவி​களை​யும் … Read more

ஆன்லைனில் எஸ்ஐஆர் படிவங்களை நிரப்பும் புதிய வசதி அறிமுகம்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் 

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் தொடர்​பான படிவங்​களை தேர்​தல் ஆணைய இணை​யதளத்​தில் நிரப்​பும் வசதி கொண்​டு​வரப்​பட்​டுள்​ள​தாக தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: வாக்​காளர்​கள் வசதிக்​காக இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் தனது அதி​காரப்​பூர்வ இணை​யதள​மான https://voters.eci.gov.in -ல் எஸ்​ஐஆர் படிவத்தை ஆன்​லைனில் நிரப்​புவதற்​கான வசதியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. வாக்​காளர்​கள் தங்​களது பதிவு செய்​யப்​பட்ட செல்​போன் எண் அல்​லது வாக்​காளர் அடை​யாள அட்டை எண்ணை பயன்​படுத்தி இணை​யதளம் … Read more

நவ. 15 வரை இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை சில இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்​ளது. இதுதொடர்​பாக வெளி​யிடப்பட்ட செய்​திக்​குறிப்பு: வட தமிழகம் அதையொட் டிய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குசுழற்சி நில​வு​கிறது. இதனால் இன்று முதல் வரும்13-ம் தேதி வரை சில இடங்​களி​லும், வரும் 14, 15-ம் தேதி​களில் ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.வரும் … Read more