வானிலை முன்னறிவிப்பு: காஞ்சி, சேலம், தஞ்சை, மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், மதுரை, சேலம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் நாளை (செப்.17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.17), செப்.18 (நாளை மறுதினம்) பெரும்பாலான இடங்களிலும், செப்.19-ம் தேதி ஒரு சில இடங்களிலும், … Read more

10 வருட காதல்.. "நான் அவருடன் தான் வாழ்வேன்".. நேர்ந்த சோகம்! மயிலாடுதுறையில் வெறிச்செயல்

மயிலாடுதுறை அருகே 10 வருட காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதனை அரிவாளால் சரமாரியாக வெட்டி மர்ம நபர்கள் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

“ஏன் கூட்டமே இல்ல?” – தஞ்சாவூரில் கொந்தளித்த பிரேமலதா

திருச்சி: “எல்லா கட்சியும் எங்களுடைய நண்பர்கள்தான். கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் எங்களுக்கு நேரம் வேண்டும்’’ என்று திருச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அருகே உள்ள அண்ணா சிலைக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: தமிழகத்தில் திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய 3 கட்சிகளுக்கு தான் பூத் கமிட்டிகள் உள்ளன. … Read more

கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 – யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Tamil Nadu Government : கல்லூரி மாணவர்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

வக்பு சட்ட விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை: இந்திய கம்யூ. வரவேற்பு

சென்னை: வக்பு சட்ட விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், ‘பாஜக ஒன்றிய அரசு கடந்த 2024 ஆகஸ்டு 8 ஆம் தேதி வக்பு திருத்த சட்ட மசோதவை நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்தது. இந்த திருத்த சட்ட மசோதாவிற்கு ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் … Read more

ரூ.2 கோடி கடன் + 3% வட்டி மானியம் பெற விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Farmer loan : மத்திய அரசின் ரூ.2 கோடி ரூபாய் கடன் திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனுக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன்

சென்னை: தனி​யார் நிதி நிறுவன மோசடி வழக்​கில் கைதாகி ஓராண்​டுக்​கும் மேலாக சிறை​யில் உள்ள தேவ​நாதன் யாதவ் தனது சொந்​தப் பணம் ரூ.100 கோடியை விசா​ரணை நீதி​மன்​றத்​தில் டெபாசிட் செய்ய வேண்​டும் என்ற நிபந்​தனை​யுடன், அவருக்கு அக்​.30 வரை இடைக்​கால ஜாமீன் வழங்கி உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. ‘தி மயி​லாப்​பூர் இந்து பர்​மனென்ட் ஃபண்ட் லிமிடெட்’ நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்த100-க்​கும் மேற்​பட்​டோரிடம் பல நூறு கோடி மோசடி செய்​த​தாக அதன் நிர்வாக இயக்​குநர் தேவ​நாதன் யாதவ் … Read more

மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! தீபாவளிக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை?

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் தொடக்கம்

சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். ‘அரசியலில் சொகுசுக்கு இடமில்லை. ஆட்சி பொறுப்பை பயன்படுத்தி சமூக மாற்றங்களை செய்து வருகிறோம்’ என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப்படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இல்லாமல் கல்வியை தொடர, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் … Read more

மக்களே உஷார்.. அடுத்த 4 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை! வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Rain Latest Updates: தமிழகத்தில் நாளை முதல் செப்டம்பர் 19ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.