சென்னையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றுமுதல் நவ.25 வரை வாக்காளர் உதவி மையம் செயல்படும்: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை: சென்னை மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றுமுதல் நவ.25-ம் தேதி வரை வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அனைத்து தொகுதிகளிலும் பிஎல்ஓ-க்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்களை வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர். … Read more