சாலையில் தரையிறங்கிய சிறிய ரக போர் விமானம்: புதுக்கோட்டையில் பரபரப்பு

புதுக்கோட்டை: திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நார்த்தாமலை அருகே வானத்தில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடி, சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கியமான தேசிய நெடுஞ்சாலை ஆக உள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே இன்று சாலையில் பிற்பகல் அவசரமாக சிறிய ரக போர் விமானம் தரை இறக்கப்பட்டது. சாலையில் தரையிறக்கப்பட்ட நேரத்தில் … Read more

தமிழ்நாடு அரசின் குட்நியூஸ்! 16 லட்சம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

Tamil Nadu government : அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

கீழ் கோத்தகிரி தனியார் டீ எஸ்டேட்டில் அழுகிய நிலையில் புலியின் சடலம் மீட்பு: வனத்துறை விசாரணை

கோத்தகிரி: கீழ் கோத்தகிரி தனியார் டீ எஸ்டேட் கிணற்றில் அழுகிய நிலையில் புலியின் சடலத்தை கைப்பற்றி வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் வனக்குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. வனவிலங்குகளின் இயற்கைக்கு மாறான இறப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள புலி, சிறுத்தை, யானை உட்பட்ட வனவிலங்குகளின் இறப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. நீலகிரி வனக்கோட்டத்துக்கு உட்பட்ட கீழ் கோத்தகிரி வனச்சரக பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் … Read more

விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! முக்கிய தகவல்

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் இ-வாடகை செயலி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த செயலியை (இ-வாடகை செயலி) எப்படி பயன்படுத்துவது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் கணக்காளர் பணியிட மாற்றம்

மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் நகரில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரவு, செலவு கணக்குகள் குறித்து தணிக்கை நடைபெற்ற நிலையில், கோயிலின் கணக்கர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு, அப்பகுதியில் ஏராளமான நிலங்கள், வணிக கட்டிடங்கள் உள்பட பல்வேறு சொத்துகள் உள்ளன. இதன்மூலம், கோயிலுக்கு பல்வேறு வரியினங்கள் மூலம் வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில், கோயிலில் கடந்த சில … Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறைச் செயலர் ஆஜர்

சென்னை: நீ​தி​மன்ற அவம​திப்பு வழக்​கில் தமிழக உள்​துறை செயலர் தீரஜ்கு​மார் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஆஜரா​னார். தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர்​கள் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) கடந்த 1998 முதல் 2002 வரை நடத்​திய தேர்​வு​களில் 53 அரசு உதவி குற்​ற​வியல் வழக்​கறிஞர்​கள் தேர்வு செய்​யப்​பட்​டனர். இதில் 2 பேர் பணிக்கு சேர​வில்லை என்​ப​தால் அந்த இடத்​தில் தங்​களை நியமிக்​கக் கோரி மானுவேல் அரசு மற்​றும் ராஜன் ஆகியோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர். இந்த வழக்கை விசா​ரித்த … Read more

சென்னை மக்களே நோட் பண்ணுங்க. வெளுத்து வாங்கப்போகும் மழை.. வெர்தர்மேன் கொடுத்த அலர்ட்!

Tamil nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் சில கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். 

தண்ணீர் மாநாட்டில் 18 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சீமான்

தேர்தல் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்குவதை வழக்கமாக வைத்திருக்கும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 18 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்துவைக்க இருக்கிறார். ஆடு – மாடுகள் மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு என வித்தியாசம் காட்டி வரும் சீமான், தண்ணீரின் தேவை குறித்தும், எதிர்கால தண்ணீரின் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்தும் எடுத்துரைக்கும் வகையில் தண்ணீர் மாநாட்டை திருவையாறு … Read more

1 ரூபாயில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயிலில் செல்லலாம்… Chennai One கொடுக்கும் பெரிய ஆப்பர்!

Chennai One App: சென்னைவாசிகளுக்கு ஒரு நற்செய்தி… நீங்கள் பேருந்து, மெட்ரோ அல்லது புறநகர் ரயிலில் 1 ரூபாயில் பயணிக்கும் வாய்ப்பை சென்னை ஒன் செயலி வழங்குகிறது. இந்த ஆப்பர் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

தவெக கூட்ட நெரிசலில் காயமடைந்த 6 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர்: தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 6 பேர் சிபிஐ அதி​காரி​கள் முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு ஆஜராகினர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இந்த வழக்கை விசா​ரித்து வரும் சிபிஐ அதி​காரி​கள், இது தொடர்​பாக 300-க்​கும் மேற்​பட்​ட​வர்​களுக்கு சம்​மன் அனுப்​பி, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். அதன்​படி, … Read more