புதிய ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.3000 பொங்கல் பரிசு கிடைக்குமா?
அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு கூடுதலாக, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் இந்த முறை பொங்கல் பண உதவி வழங்கப்படும்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு கூடுதலாக, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் இந்த முறை பொங்கல் பண உதவி வழங்கப்படும்.
தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி, பொங்கல் பரிசு தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை இடம்பெறும்.
Tamil Nadu Aadhaar Seva Centre Recruitment: ஆதார் சேவை மையத்தில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மூன்று காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Parandur Airport: ஆசியாவின் மிக முக்கிய மையமாக பார்க்கப்படும் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் தமிழ்நாடு அரசு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
146 வது ஜெயந்தி விழா இன்று ரமண மகரிஷி ஆசிரமத்தில் வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்றது, அவருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
Pongal Gift Date: புதுச்சேரி அரசு சார்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 முதல் ரூ.800 மதிப்பிலான பொங்கல் பொருட்கள் வழங்க அறிவிப்பு வெளியானது.
Pongal Parisu 2026: பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Chennai Broadway Bus Stand: பிராட்வே பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் ஜனவரி 7ஆம் தேதி முதல் ராயபுரம் மற்றும் தீவுத் திடல் தற்காலிக பேருந்து முனையங்களுக்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sengottaiyan: டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தவெகவில் சேர்வார்களா என்ற கேள்விக்கு செங்கோட்டையன் அளித்த பதிலை இங்கு காணலாம்.
Tamil Nadu Assured Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.