அதிக மின் கட்டணம் வந்தால் முறையிடலாம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்
சென்னை: மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வந்தால் அதிகாரிகளிடம் முறையிடலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தை கணக்கிட்டு மின் கட்டணத்தை வசூலிக்கிறது. மின்வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக, அந்தந்த மாநிலங்களின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது மின்சார கட்டணத்தில் மாற்றம் செய்து வருகிறது. தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் மின்கட்டணத்தை ஆண்டுதோறும் மாற்றி அமைத்து வருகிறது. தமிழகத்தில் 100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் கிடையாது. அதேபோல் 200 … Read more