தமிழகத்தின் 6 மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்கள்.. அரசு முக்கிய அறிவிப்பு!

Tamil Nadu New Panchayat Unions : தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட  6 மாவட்டங்களில் புதிய ஒன்றியங்களை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.    

இன்றே கடைசி நாள்! SIR படிவம் சமர்ப்பிக்கத் தவறினால், உங்கள் பெயர் நீக்கப்பட வாய்ப்பு.. உஷார் மக்களே!

Last Date to Submit Voter SIR Form: தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான (SIR) படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (டிசம்பர் 11) முடிகிறது. உங்கள் பெயர் நீக்கத்தைத் தவிர்க்க உடனடியாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் வழிமுறைகள்.

தமிழக பொறுப்பு டிஜிபி திடீர் மாற்றம்… யார் இந்த அபய் குமார் சிங்?

Tamil Nadu DGP In-Charge: பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மருத்துவ விடுப்பில் இருக்கும் நிலையில், அவரது பொறுப்பை அபய் குமார் சிங் ஐபிஎஸ் கவனிப்பார் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓபிஎஸ் அதிமுக கனவு காலி… அதிமுக பொதுக்குழுவின் 16 தீர்மானங்கள் என்னென்ன?

AIADMK General Council Meeting: அதிமுகவின் பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட 16 தீர்மானங்கள் குறித்த விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.

ரயிலில் 3 வேளையும் இலவச உணவு! யார் யாருக்கு கிடைக்கும்?

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட ரயிலில் பயணித்தால் மட்டும், உங்களுக்குக் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சுடச்சுட சுவையான உணவு முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.

அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும்… EPS சொன்ன ‘தேர்தல்’ கணக்கு – இது நடக்குமா?”

Edappadi Palanisamy: 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 210 தொகுதிகளை கைப்பற்றும் என கூறி, அதை நிரூபிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி ஒரு தேர்தல் கணக்கையும் சொன்னார். அது நடக்குமா என்பது குறித்து இங்கு காணலாம்.

ஆசிரியர்களுக்கு Good News! மறுநியமனக் காலத்தில் முழு ஊதியம் -நிதித்துறை உத்தரவு!

Re-Appointment Teachers Salary: கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் சிபிஎஸ் ஆசிரியர்களுக்கு மறுநியமனக் காலத்தில் இறுதியாகப் பெற்ற முழு ஊதியம் வழங்கப்படும். பங்களிப்பு ஓய்வூதியப் பிடித்தம் நீக்கம் குறித்த உத்தரவு விவரம்.

டிஜிட்டல் கணக்கெடுப்பு எதிர்ப்பு: நாகையில் பாதிக்கப்பட்ட பயிர்களுடன் விவசாயிகள் தர்ணா போராட்டம்

டித்வா புயல் காரணமாக, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த பல லட்சம் ஏக்கர் பயிர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இந்த பாதிப்பினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அகவிலை நிவாரணம் 458% உயர்வு! ஓய்வூதியம் கருணைக் கொடை பெறுவோருக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Ex-gratia Dearness Relief Hike: பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியம் அல்லாத பணியாளர்களின் விதவைகள் மற்றும் சார்ந்துள்ள குழந்தைகளுக்கான கருணைக் கொடை அகவிலை நிவாரணம் 2025 ஜனவரி 1 முதல் 458% ஆக உயர்த்தப்பட்டது. முழு விவரம் இங்கே.

TVK VIJAY: புதுச்சேரி மக்கள் சந்திப்பு முடிந்ததும் விஜய் எடுத்த அவசர முடிவு!

தமிழக வெற்றிக் கழகத்தில் உயர் மட்டத்தில் பணிகள் விறுவிறுப்பாக நடந்தாலும், சில மாவட்டங்களில் அடிமட்ட பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதாக தலைமைக்கு தொடர் புகார்கள் சென்றுள்ளன.