திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா? – அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஏழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலை வழக்கில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த … Read more

கள்ளக்காதலுக்காக பெண்ணின் கணவரை வீடு புகுந்து வெட்டிய காதலன்.. நடந்தது என்ன?

Extramarital Affair Crime: வாணியம்பாடி அருகே கள்ளக்காதலுக்காக காதலியின் கணவரை வீடு புகுந்து வெட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

“சினிமாவில் வன்முறை, சாதியை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும்” – அண்ணாமலை

கோவை: “திரைப்படங்களில் வன்முறை, சாதி போன்றவற்றை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும். குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் எல்லாருக்கும் பொறுப்பு இருக்கிறது” என்று பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநில விவசாய அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் அறிமுகக் கூட்டம், கோவை சின்னியம் பாளையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (நவ.13) நடந்தது. இதில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைத் … Read more

பாஜகவில் பதவி 3 வருஷம் தான்… சேகர்பாபு சொன்னது உண்மை – நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

Nainar Nagenthran: பாஜகவில் மூன்று ஆண்டுகள் தான் பதவி என்று கூறிய நயினார் நாகேந்திரன், அமைச்சர் சேகர்பாபு தனது பதவி குறித்து பேசியது உண்மைதான் என்றும் தெரிவித்தார்.

10 ஏக்கர் குறுவை நெற்பயிரை காப்பாற்ற 5 ஏக்கர் நெற்பயிரை அழித்த கும்பகோணம் விவசாயி!

கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பேட்டை வடக்குத் தெருவில் 10 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிரை காப்பாற்ற 5 ஏக்கர் நெற்பயிரை விவசாயி ஒருவர் அழித்துள்ளார். பேட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ராஜன் (50). விவசாயியான இவர் 15 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில், இவர் கடந்த ஜூன் மாதம் இறுதியில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்காக நடவு பணியை மேற்கொண்டார். தொடர்ந்து கதிர் விடும் பருவத்தில் கடந்த ஆக.19-ம் தேதி பெய்த … Read more

சாய் அமுதம் 100: கோவையில் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு தெய்வீக தரிசனம்

கோவையில் முதன் முறையாக, பிரம்மாண்டமான தெய்வீகக் கண்காட்சியாக ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100 வருட கால வாழ்வியல் குறித்த “ஸ்ரீ சத்யசாய் திவ்ய சரிதம்” எனும் கண்காட்சி நடைபெற உள்ளது!

ஜிப்மரில் ரத்த பரிசோதனை நேரம் நீட்டிப்பு: காலை 6.30 மணி முதல் மாலை 5 வரை இனி செயல்படும்

புதுச்சேரி: ஜிப்மரில் ரத்த பரிசோதனை நேரம் நோயாளிகளின் வசதிக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜிப்மருக்கு சிகிச்சைக்காக புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகின்றனர். ஜிப்மரில் புறநோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பொது மருத்துவப் பிரிவில் செயல்பட்டு வரும் ரத்த பரிசோதனை மையம் மற்றும் ஜிப்மர் ரத்த வங்கியில் செயல்பட்டு வரும் ரத்த பரிசோதனை மையம் ஆகியவற்றின் செயல்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் காலை 06:30 மணி முதல் மாலை … Read more

படுத்த படுக்கையாக இருந்த தந்தை..தீயிட்டு கொன்ற கொடூர மகன்! நடந்தது என்ன?

Kanyakumari Son Killed Sick Father : சர்க்கரை நோயால் அவதிப்பட்டு ஒரு காலை இழந்து படுத்த படுக்கையாக இருந்த தந்தையை – டின்னர் ஊற்றி தீ வைத்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தந்தை – கொலை வழக்கு பதிவு செய்து மகனை பளுகல் போலீசார் கைது செய்தனர்.  

கரூர் நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக அதிகாரிகள் ஆஜர்

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கரூர் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழக அதிகாரிகள் ஆஜராகினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுதொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக். 30-ம் தேதி முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அக். … Read more

மேகதாது அணை வழக்கு : தமிழ்நாடு அரசின் முழு விளக்கம்

Mekedatu dam case : மேகதாது அணை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முழு விளக்கம் கொடுத்துள்ளார்.