தமிழகத்தில் பட்டாசு வெடிவிபத்தில் 89 பேருக்கு காயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வெடித்ததில் 89 பேர் காயமடைந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.20ம் தேதி) சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீபாவளி பண்டிகை பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ பயனாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, தீ விபத்து சிகிச்சை வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் … Read more

வெளுக்கப்போகும் கனமழை.. அடுத்த 6 நாட்களுக்கு எச்சரிக்கை.. எங்கெல்லாம் பாருங்க!

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை அறிவிப்பு வெளியாகி உள்ளது.   

நடப்பாண்டில் 7வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவு இன்று எட்டியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தமிழக வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே, நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக இன்று (அக்.20) சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. நடப்பாண்டில் மட்டும் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான … Read more

வைகை அணை நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Flood Warning: வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அக்.20 முதல் 6 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், “தெற்கு அந்தமான மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அக்.21ம் தேதியில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு … Read more

கோவில்பட்டியில் பட்டாசு வெடித்து தீ விபத்து.. பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்!

Fire Accident On Matchbox Factory: கோவிபட்டியில் பட்டாசு வெடிக்கும்போது அதிலிருந்து வெளியேறிய தீ பொறியானது தீப்பெட்டி ஆலையின் குடோனில் விழுந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   

தரமற்ற உணவு புகாருக்கு வாட்ஸ்-அப் எண் அறிவிப்பு

சென்னை: தீ​பாவளிக்கு தரமில்​லாத உணவுப் பொருட்களை விற்​றால் புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண்ணை தமிழக உணவு பாது​காப்​புத் துறை அறி​வித்​துள்​ளது. தீபாவளி உள்​ளிட்ட பண்​டிகைக் காலங்களில் இனிப்​பு, கார வகைகளை தயாரித்து விற்​பனை செய்​யும் விற்​பனை​யாளர்​கள் உணவு பாது​காப்​புத் துறை​யில் பதிவு செய்​திருக்க வேண்​டும். அப்​படி பதிவு செய்​யாமல் விற்​பனை செய்​வது சட்​டப்​படி குற்​ற​மாகும். விதி​களை மீறி​னால் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது குற்​ற​வியல் நடவடிக்கை எடுக்​கப்​படும். தரமான பொருட்களைக் கொண்டு சுத்​த​மாக​வும், சுகா​தா​ர​மாக​வும், கலப்​படம் இல்​லாமலும் உணவுப் பொருட்​களை … Read more

தென்காசி, திண்டுக்கல் மாவட்டத்தினர் மாதம் ரூ.8000 பெற விண்ணப்பிக்கலாம்

Tamil Nadu Government : தென்காசி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாதம் ரூ.8000 பெற விண்ணப்பிக்கலாம்.   

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 39 பல் மருத்துவ உதவியாளர்கள் நியமனம்

சென்னை: தமிழ்​நாடு மருத்​துவ சார்​நிலைப் பணி​யின் கீழ் வரும் பல் மருத்​துவ உதவி​யாளர் பதவி​யில் 39 காலி பணி​யிடங்​களை நேரடி நியமன முறை​யில் நிரப்​ப ஆன்​லைன் வாயி​லாக விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன. பிளஸ் 2 (அறி​வியல் பாடங்​கள்) முடித்​து​விட்டு பல் மருத்​து​வத்​தில் டிப்​ளமா படிப்பு படித்​தவர்​கள் இதற்கு விண்​ணப்​பிக்​கலாம். தமிழ்​நாடு பல் மருத்​துவ கவுன்​சிலில் பதிவுசெய்​திருக்க வேண்​டியது அவசி​யம். தகு​தி​யுடைய நபர்​கள் மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யத்​தின் இணை​யதளத்தை (www.mrb.tn.gov.in) பயன்​படுத்தி நவம்​பர் மாதம் 2-ம் தேதிக்​குள் ஆன்​லைனில் … Read more

தீபாவளிக்கு வான்கோழிக்கு இவ்வளவு டிமாண்டா? ஒரு கிலோ எவ்வளவு?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் வான்கோழி கறி வாங்குவதற்கு மக்கள் ஆர்வம். ஒரு கிலோ ரூபாய் 600க்கு விற்பனை ஆகி வருகிறது.