வேளாண் தொழிலுக்கான கடன்களில் சிபில் ஸ்கோர் முறையை கைவிட நடவடிக்கை தேவை: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: வேளாண் தொழிலுக்கான கடன்களில் சிபில் ஸ்கோர் முறையை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நேற்று இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளுக்கு வணிக வங்கிகள் பின்பற்றுகிற நடைமுறையின்படி, இனி கூட்டுறவு கடன் பெறுவோர்களின் சிபில் ஸ்கோர் பார்த்து தகுதி உள்ளோருக்கு மட்டும் கடன் வழங்கிட வேண்டும் என்ற உத்தரவை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை பதிவாளர் கடந்த மாதம் 26-ம் தேதி … Read more

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஜூன் 15 வரை கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் இன்று முதல் ஜூன் 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூன் 15-ம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (ஜூன் 10) ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, … Read more

“தமிழகத்தில் திருப்புமுனையாகவே முருக பக்தர்கள் மாநாடு அமையும்” – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பழநி: “2026 தேர்தலில் இந்துக்களுக்கு விரோதமாக பேசுகிறவர்கள் காணாமல் போவார்கள்,” என்று பழநி முருகன் கோயிலில் வேல் வழிபாடு செய்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இந்து முன்னணி சார்பில் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் ஜூன் 22-ல் முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்படுகிறது. அதில், அறுபடை வீடுகளில் இருந்தும் வேல் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்ய திட்டமிட்டுள்ளனர். … Read more

அமித்ஷா பேசியது அப்பட்டமான பொய்… ஆதாரம் இருக்கா…? கொந்தளித்த ஆ.ராசா!

A Raja: நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற தகுதியை மறந்து, அபட்டமான பொய் மற்றும் அருவருப்பான வஞ்சகத்தை அமித்ஷா நேற்று பேசி உள்ளார் என திமுகவின் ஆ.ராசா கடுமையாக சாடி உள்ளார். 

பொது இடங்களில் இதுவரை 81,883 கொடிக் கம்பங்கள் அகற்றம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 81,883 கொடி கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரையில் இரு இடங்களில் அதிமுக கொடி கம்பங்கள் நட அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, பொது இடங்களில் கட்சி கொடி கம்பங்கள் அமைக்க அனுமதி வழங்க முடியாது. தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கட்சிகள், அமைப்புகளின் கொடி கம்பங்களை 12 … Read more

விரைவில் நல்ல செய்தி.. 2026-ல் ஆட்சி மாற்றம் உறுதி – பாமக நிறுவனர் ராமதாஸ்

Tamil Nadu Latest News: நல்ல செய்திகள் விரைவில் வரும். அரசியலுக்கு வயசு கிடையாது. கூட்டணி யாரோடு விரைவில் அறிவிக்கப்படும். 2026  சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் என பாமக நிறுவனர் ராமதாஸ் ஆருடம்.

நாகை உத்தமசோழபுரத்தில் புதிய இடத்தில் ரெகுலேட்டர் கட்டுவதை நிறுத்த இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: “நாகப்பட்டினம் மாவட்டம் உத்தமசோழபுரம் கிராமத்தில், புதிய இடத்தில் ரெகுலேட்டர் கட்டுவதைக் கைவிட வேண்டும். விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று, அதிமுக ஆட்சியில் கட்ட திட்டமிடப்பட்ட இடத்தில் ரெகுலேட்டர் அமைக்க வேண்டும், இல்லாவிடில், அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்,” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த நான்காண்டு கால மக்கள் விரோத திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்டவர்கள், தமிழகம் … Read more

தவெக -வில் இணைந்த IRS அதிகாரி, அதிமுக, திமுக MLA -க்கள் பட்டியல்!

TVK Vijay Latest News: தவெக கொள்கை பரப்புச் செயலாளராக முன்னாள் ஐஆர்எஸ் அருண்ராஜ் நியமனம் மற்றும் அதிமுக, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்தனர்.

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் ‘அறுபடை வீடு’ மாதிரி அமைக்கலாம்; பூஜைகள் கூடாது – ஐகோர்ட் உத்தரவு

மதுரை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்கலாம்; ஆனால் பூஜைகள் செய்யக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக இந்து முன்னணி மாநில செயலாளர் முத்துக்குமார், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “இந்து முன்னணி சார்பில் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் ஜூன் 22-ல் பக்தியை வளர்க்க முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் … Read more

விஜய்யுடன் தேமுதிக கூட்டணியா? பிரேமலதா விஜயகாந்த் சொன்ன பதில்!

DMDK Premalatha Vijayakanth: 2026ல் கூட்டணி ஆட்சி வந்தால்தான் தப்பை சுட்டிக்காட்ட முடியும் என்றும், தவெக உடனான கூட்டணி குறித்தும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.