"நாம் வாழ்வது தமிழகமா, போதைப் பொருள் மொத்த விற்பனைக் கிடங்கா?" – இபிஎஸ் சாடல்

சென்னை: “ரயில் கூப்பைகள் முதல் கார்ப்பரேஷன் குப்பைகள் வரை எங்கு காணினும் போதைப் பொருட்களே நீக்கமற நிறைந்துள்ளன. நாம் வாழ்வது தமிழகமா அல்லது போதைப் பொருள் மொத்த விற்பனைக் கிடங்கா? தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழித்தெழுந்து, தொடர் நடவடிக்கைகள் எடுத்து போதைப் பொருள் புழக்கத்தை ஒழிக்க முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும். இனி தமிழகத்தில் போதைப் பொருள் அறவே ஒழிக்கும் வரை நாங்கள் விடுவதாக இல்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக் … Read more

உலகில் தோன்றிய முதல் யோகி, அவரே ஆதியோகி!

Histroy of Adhiyogi: ‘ஆதியோகி’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? யார் அவர்?  எதற்காக அவரை உலகம் கொண்டாடுகிறது? என பல கேள்விகளுக்கு பதில் தேடும் முயற்சியே இந்த கட்டுரை.

பாடியூரில் அகழாய்வுக்கு மத்திய அரசு மறுப்பு: தமிழக தொல்லியல் துறை மேற்கொள்ளுமா? – ஐகோர்ட்

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பாடியூரில் அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை மறுத்துள்ள நிலையில், மாநில தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளுமா என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘திண்டுக்கல் அடுத்துள்ள பாடியூரில் 30 அடி உயரமுள்ள கோட்டை உள்ளது. தற்போது இந்தக் கோட்டை மண்ணால் மூடிப்போயுள்ளது. கோட்டைமேடு பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய முதல் கட்ட அகழாய்வில் சங்க கால மக்கள் … Read more

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் யார் தெரியுமா? நேரு கேட்டால் ஸ்டாலின் தட்ட வாய்ப்பே இல்ல

K.N. Nehru: திமுக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய நிலையில் இம்முறை அந்த தொகுதியில் நேரடியாக களம் காண இருக்கிறது. வேட்பாளர் யார்? என்பது தான் சூடான தகவல்.  

திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக அறிவிக்க கோரி பேரவைச் செயலரிடம் அதிமுக கடிதம்

சென்னை: திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கக் கோரி சட்டப்பேரவைச் செயலாளரைச் சந்தித்து அதிமுக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. அதிமுக சார்பில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் தளவாய் சுந்தரம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இந்தக் கடிதத்தைக் கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் கூறியது: “இன்று பேரவைத் தலைவருக்கு ஒரு கடிதம் கொடுக்க வந்தோம். ஆனால், பேரவைத் தலைவர் இல்லாத காரணத்தால், பேரவைச் செயலாலளரிடம் அந்தக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், சொத்துக் குவிப்பு வழக்கில், … Read more

பாஜக கூட்டணிக்கு செல்லும் டிடிவி தினகரன் – இடியாப்ப சிக்கலில் ஓபிஎஸ்..

பாஜக  உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தங்களுக்கு இருக்கும் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார்.  

“நான் தேர்தலில் போட்டியிடுவதை கட்சியே முடிவு செய்யும்” – அண்ணாமலை விளக்கம்

சென்னை: “பாஜகவை பொறுத்தவரை எல்லாம் மக்கள் சேவைதான். மேலிடம் இதை செய் என்று கூறினால், அதை நான் செய்வேன். இதில் என்னுடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு என்று எதுவும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை 39 தொகுதிகளிலும் சமமாகதான் வேலை செய்திருக்கிறேன்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடப் போவதாக தகவல் வெளியாவது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், “பாஜக இன்று வரை எனக்கு ஒரு … Read more

திமுகவில் 5 சிட்டிங் எம்பிகளுக்கு சீட் கன்பார்ம் – எந்தெந்த தொகுதிகள்?

கனிமொழி உள்ளிட்ட 5 திமுக சிட்டிங் எம்பிகள் விரைவில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.   

பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் இருவருக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது. ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகன் தரப்பில், “பெற்றோர் … Read more

மிக்ஜாம் புயல் நிவாரணம்: ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6,000 வரவு

சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்த ரூ.6,000 உதவித் தொகையைப் பெற விண்ணப்பித்த ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6000 வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு நேரடியாக பணம் விநியோகம் செய்யப்பட்டது. அதேநேரம் ரேஷன் கார்டு … Read more