தமிழக கரும்பு விவசாயிகள் சென்னையில் தொடர் முழக்க போராட்டம்: கோரிக்கைகள் என்ன?

சென்னை: கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.5,500 விலை அறிவிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு 9.5 பிழிதிறன் கொண்ட கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.5,500 விலை அறிவிக்க வேண்டும்; சர்க்கரை ஆலைகள் உற்பத்திய செய்யும் எத்தனால், மின்சாரம் உள்ளிட்ட உப பொருட்கள் உற்பத்தி ஆலைக்கு வரும் வருவாயில் 50 சதவீதம் விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்க மத்திய அரசு … Read more

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதால் சர்ச்சை

நடந்து முடிந்த பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் ஆசிரியர்களுக்கு விளக்கம்கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவதால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. அதில் பிளஸ் 2 வகுப்பில் 95 சதவீதம் பேரும், பிளஸ் 1 வகுப்பில் 92 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். … Read more

இன்று உலக மாதவிடாய் சுகாதார தினம்: பெண்கள் சுகாதாரத்தை கவனத்தில் கொள்வது அவசியம்

சென்னை: உலக மாத​வி​டாய் சுகா​தார தினம் ஆண்​டு​தோறும் மே 28-ம் தேதி (இன்​று) கடைப்​பிடிக்​கப்​படு​கிறது. மாத​வி​டாய் குறித்து வெளிப்​படை​யாகப் பேசுவ​தில் உள்ள தயக்​கத்​தைப் போக்​கு​வதற்​கும், தவறானப் புரிதல்​களைக்களை​ய​வும், விழிப்​புணர்வை ஏற்​படுத்​த​வும் ஜெர்​மனி​யில் உள்ள வாஷ் யுனைடெட் தொண்டு நிறு​வனத்​தால் 2013-ல் மாத​வி​டாய் தினம் தொடங்​கப்​பட்​டு, 2014 முதல் இந்த தினம் கடைபிடிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த ஆண்​டின் மாத​வி​டாய் சுகா​தார தினத்​தின் கருப்​பொருள் ‘மாத​வி​டாய் விழிப்​புணர்​வுமிக்க உலகம்’ என்​ப​தாகும். மாத​வி​டாய் சுகா​தார தினம் மருத்​து​வர்​கள் கூறிய​தாவது: பெண்​களுக்கு மாத​வி​டாய் … Read more

சென்னை அருகே பொழுதுபோக்கு பூங்கா ராட்டினத்தில் கோளாறு – அந்தரத்தில் தவித்தவர்கள் பத்திரமாக மீட்பு

சென்னை: செசென்னை – கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அதில் சிக்கியவர்களை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர் சுமார் 30 பேர் விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள டாப்கான் என்ற ராட்டினத்தில் ரைடு சென்றுள்ளனர். அப்போது ராட்டினத்தை இயக்கும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதில் பயணித்தவர்கள் அந்தரத்தில் அப்படியே சிக்கி இருந்தனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். முதலில் ராட்டினத்தில் சிக்கியவர்களை மீட்க விஜிபி … Read more

நகைக் கடன் புதிய விதிகளுக்கு எதிராக மே 30-ல் திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ள நகைக் கடன் நிபந்தனைகளை உடனடியாக கைவிட வலியுறுத்தி திமுக விவசாய அணி சார்பில், வரும் மே 30-ம் தேதி தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் விவசாய அணியின் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தான் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே மத்திய பாஜக அரசு கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு ஆதவான கொள்கைகளையே அமல்படுத்தி, விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை … Read more

“இந்த ஆட்சியைப் பற்றி குறை சொல்ல எதுவும் கிடைக்காததால்…” – இபிஎஸ்ஸுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

சென்னை: “எடப்பாடி பழனிசாமிக்கு இந்த ஆட்சியை பற்றி குறை சொல்ல எதுவும் கிடைக்கவில்லை. அதனால், திரும்ப திரும்ப அரைத்த மாவை அரைப்பது போல் இப்படி குறை கூறுகிறார். அதற்கு நான் பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 27) கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 22.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று மூத்த … Read more

கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு!

குமுளி: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணையில் ஒரே நாளில் 3 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கி விட்டது. இதனால் கடந்த ஒரு வாரமாக தமிழக – கேரள எல்லையில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கான நீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 23-ம் தேதி … Read more

தமிழக கரும்பு விவசாயிகள் சென்னையில் தொடர் முழக்க போராட்டம்

சென்னை: கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.5,500 விலை அறிவிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் சென்னையில் இன்று (செவ்வாய்க் கிழமை) தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு 9.5 பிழிதிறன் கொண்ட கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.5,500 விலை அறிவிக்க வேண்டும்; சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்யும் எத்தனால், மின்சாரம் உள்ளிட்ட உப பொருட்கள் மூலம் உற்பத்தி ஆலைக்கு வரும் வருவாயில் 50 சதவீதம் விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்க மத்திய … Read more

தமிழ்நாட்டில் நடப்பது அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி.. தவெக தலைவர் விஜய்!

Vijay Attack DMK: சென்னை வியாசர்பாடி, முல்லை நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய தவெக பெண் நிர்வாகியை போலீசார் பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது கண்டிக்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் தொடரும் மழை: கோவை, நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை

சென்னை: கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (மே 28) கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை … Read more