`தமிழக ஆளுநர் ஏஜென்டாக தனது கடமையைச் செய்கிறார்!’ – மநீம தலைவர் கமல்ஹாசன்
நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தனித்துப் போட்டியிடுவதாக அறிந்திருந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் பரப்புரை மேற்கொண்டார். தமிழக ஆளுநர் ரவி சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். அப்போது பேசிய அவர், “நாம் தலைவர்களைத் தேடக்கூடாது. நல்ல சமூக சேவகர்களைத் தேடவேண்டும். ஆளுநர், மத்திய அரசின் பேச்சைக் கேட்டுச் செயல்படுகிறார். ஆளுநர் ஒரு ஏஜென்ட் போல் செயல்படக் கூடாது. கிழக்கு இந்திய கம்பெனியை அனுப்பிவிட்டு, வடக்கு இந்திய கம்பெனி … Read more