`தமிழக ஆளுநர் ஏஜென்டாக தனது கடமையைச் செய்கிறார்!’ – மநீம தலைவர் கமல்ஹாசன்

நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தனித்துப் போட்டியிடுவதாக அறிந்திருந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் பரப்புரை மேற்கொண்டார். தமிழக ஆளுநர் ரவி சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். அப்போது பேசிய அவர், “நாம் தலைவர்களைத் தேடக்கூடாது. நல்ல சமூக சேவகர்களைத் தேடவேண்டும். ஆளுநர், மத்திய அரசின் பேச்சைக் கேட்டுச் செயல்படுகிறார். ஆளுநர் ஒரு ஏஜென்ட் போல் செயல்படக் கூடாது. கிழக்கு இந்திய கம்பெனியை அனுப்பிவிட்டு, வடக்கு இந்திய கம்பெனி … Read more

சென்னை தியாகராய நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.! <!– சென்னை தியாகராய நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் துணிக்கடை… –>

சென்னை தியாகராய நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பாண்டி பஜாரில் உள்ள ரெயின்போ ஆர்கெட் வணிக வளாகத்தின் முதல் தளத்தில் இயங்கி வந்த துணிக்கடையில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவ்வழியாக சென்ற மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு 4 வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததனர். அதே … Read more

வீடியோ, போஸ்டரில் வைரல் முயற்சி: குழந்தைகள் பாதுகாப்புக்கு 'அரண்' – புதுக்கோட்டையில் கவனம் ஈர்க்கும் முன்னெடுப்புகள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக ஆட்சியரின் ஆலோசனையில் தயாரிக்கப்பட்ட முன்மாதிரி விழிப்புணர்வு வீடியோ மற்றும் போஸ்டர்களானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை அளிப்பதற்காக போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், இதுபோன்ற குற்ற செயல்களைத் தடுக்கவும், பாதுகாப்பதற்காக அரசிடம் உள்ள சட்ட, திட்டங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புதுக்கோட்டை ஆட்சியர் … Read more

பஞ்சாப் தேர்தல் | சரண்ஜித் சிங் சன்னி முதல்வர் வேட்பாளர்: ராகுல் காந்தி அறிவிப்பு

பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியை அறிவித்தார் ராகுல் காந்தி. “பஞ்சாப் மக்கள் தங்களின் முதல்வர் வேட்பாளர் ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவரால் தான் ஏழைகளின் வலியை உணர முடியும் என்று விரும்பினர். அவர்களின் விருப்பப்படி வேட்பாளரைத் தேர்வு செய்வது கடினமாகவே இருந்தது. சரண்ஜித் சிங் சன்னி தான் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக இருப்பார்” என்று ராகுல் காந்தி அறிவித்தார். பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. … Read more

வானில் இன்று ஒரே நேரத்தில் நிகழும் ரத்த நிலவு, முழு சந்திர கிரகணம்: வெறும் கண்களால் காணலாம்

வானில் இன்று ஒரே நேரத்தில் ரத்த நிலவு, முழு சந்திர கிரகணம் என்னும் இரண்டு அரிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இவற்றை வெறும் கண்களால் காண முடியும். சந்திர கிரகணம் சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (மே 26ஆம் தேதி) பவுர்ணமி நாளன்று நிகழவுள்ளது. மூன்று வகையான சந்திர கிரகணங்கள் … Read more

நாளை பொது விடுமுறை – பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு!

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. சுமார் 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க … Read more

அட போங்கப்பா.. இதே வேலையா போச்சு: மீண்டும் தள்ளி வைக்கப்பட்ட போனி கபூர் பட அப்டேட்..!

அருண்ராஜா காமராஜ் நடிகர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் என பன்முகம் கொண்டவர். இவர் கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரின் நண்பரான நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப்படத்தை தயாரித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் வெளியான இந்த படம் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருந்தது. வசூல் மற்றும் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற இந்தப்படத்தை தொடர்ந்து அருண்ராஜா காமராஜின் இரண்டாவது படம் குறித்த எதிர்பார்ப்பில் இருந்தனர் ரசிகர்கள். அதன்படி, ஹிந்தியில் ஹிட்டடித்த ‘ஆர்டிகள் … Read more

மீண்டும் திடீரென அதிகரிக்கப்பட்ட எரிபொருளின் விலை! புதிய விலைப் பட்டியல் இதோ

லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் டீசலின் விலையை 3 ரூபாவாலும், ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் விலையை 7 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. 177 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் புதிய விலை 184 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 121 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் டீசலின் புதிய விலையாக 124 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   … Read more

ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் புதர் தீ.. ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்.! <!– ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் புதர் தீ.. ஏராளமா… –>

ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் புதர்தீயை அணைக்கும் முயற்சியில் 200 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பெர்த் நகர் அருகே 3 வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட புதர்தீ குடியிருப்பு பகுதிகளை நெருங்கியதால் அங்கு உச்சகட்ட அவசர எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேறினர். வீட்டில் பற்றிய நெருப்பை அணைக்க முயன்ற நபர் கடுமையான தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Source link

லதா மங்கேஷ்கரின் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி.! <!– லதா மங்கேஷ்கரின் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து… –>

மும்பையில் நடைபெறும் லதா மங்கேஷ்கரின் இறுதி சடங்குகளில் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார். மும்பை சிவாஜி பார்க்கில் லதா மங்கேஷ்கரின் இறுதி சடங்குகள் இறுதி சடங்குகளில் பங்கேற்க மும்பை வந்தார் பிரதமர் மோடி இறுதி சடங்கில் பங்கேற்று லதா மங்கேஷ்கரின் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரும் அஞ்சலி Source link