இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால், வெல்லாவெளியில் பாடசாலை திறப்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுரவணயடியூற்று பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அதிதிகள் உரை இடம்பெற்றதனைத் தொடர்ந்து பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.