எனது காதலே…. – காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஸ்ருதிஹாசன் கொண்டாட்டம்

தெலுங்கில் பிரபாஸ் உடன் சலார் மற்றும் பாலகிருஷ்ணாவின் 107ஆவது படத்தில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். தனது காதலருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அப்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் ஸ்ருதிஹாசன், இன்றைய தினம் தனது காதலர் சாந்தனுவுக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனது காதலே, இவ்வுலகம் உனது அற்புதமான ஆற்றலை சந்திக்க பாக்கியம் பெற்றுள்ளது. உன்னை அறிந்து கொள்வதற்கு நான் தினமும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். … Read more

பதவி விலக மாட்டேன்: பாக்., பிரதமர் உறுதி| Dinamalar

இஸ்லாமாபாத்-நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்க உள்ள நிலையில், ”பதவி விலக மாட்டேன்,” என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ — இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், அந்நாட்டு பார்லி.,யில் கடந்த மாதம் 28-ல் தாக்கல் செய்யப்பட்டது.இதன் மீது நாளை மறுநாள் ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.இந்நிலையில், ஆளும் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த எம்.க்யூ.எம்., கட்சி … Read more

பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சி, மனநிறைவு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதுடெல்லி, தி.மு.க. அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உள்பட பல்வேறு தலைவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:-  எனது மூன்றாவது டெல்லி பயணம் இது. பிரதமரை இன்று மதியம் நாடாளுமன்றத்தில் சந்தித்தேன். சந்திப்பதற்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்று நான் கோரிக்கை … Read more

சிக்சர் மழை பொழிந்த சென்னை வீரர்கள் – 210 ரன்கள் குவிப்பு..!

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 1 … Read more

தென்கொரியாவில் 1.30 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு…!!

சியோல்,  உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா பாதிப்பினை தொடர்ந்து, ஓமைக்ரான் எனும் புதிய வேரியண்ட் பரவி வருகிறது. இது பல நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது அலைக்கு காரணமாகி உள்ளது.  இந்த சூழலில் தென்கொரியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்த நிலையில், அதன் பின்னர் பாதிப்பு சற்று குறைந்து வந்தது.  இந்த நிலையில் தென்கொரியாவில் கடந்த 24 மணி … Read more

கூகுள் பே தளத்தில் புதிய அம்சம்… இனி அதிவேகமாக பணம் அனுப்பலாம்

இந்தியாவில் யுபிஐ பேமெண்ட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடைக்கு சென்றது தேடிய பொருள் இருக்கிறதா என்பதை பார்ப்பதை காட்டிலும், கூகுள் பே இருக்கிறதா என்பதை தான் தேடுகிறோம். அதேசமயம், அதிகம் பயன்படுத்தப்படும் யூபிஐ சேவைகளில் ஒன்றாக கூகுள் பே உள்ளது. இந்நிலையில், வாடிக்கையாளர்களின் சிரமதத்தை குறைத்திட, கூகுள் பே நிறுவனம் புதிதாக Tap to Pay வசதியை Pine labs உடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வசதி மூலம், பயனர்கள் இனி ஜஸ்ட் … Read more

நீலகிரியில் சினிமா படபிடிப்பிற்கு தடை.!

கோடை விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களில் ஜூன் மாதம் வரை சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கபட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான உதகை மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி, காய்கறி கண்காட்சிகள் உள்ளிட்டவை இருக்கின்றன. இவற்றை நடத்துவதற்கு தேவையான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இதனால் கோடை காலத்தில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவும், சுற்றுலா தளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாலும், உதகை தாவரவியல் … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து.. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு – அமைச்சர் துரைமுருகன்

வன்னியர்களுக்கான பத்தரை சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடுகள் அனைத்திற்கும் சரியான ஆதாரங்கள் அடிப்படையில் சட்டம் இயற்றப்பட்டதால், அனைத்து நீதிமன்றங்களும் அதனை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், தேர்தல் நேரத்தில் அவசர கதியில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் அடிப்படை … Read more

10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து | உச்ச நீதிமன்ற தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது: அன்புமணி ராமதாஸ்

புது டெல்லி: கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் … Read more

தனுஷ் பல காலமா ஆசைப்பட்டது சிவகார்த்திகேயனுக்கு ஈஸியா கிடைச்சுடுச்சு

தனுஷ் என்ன ஆசைப்பட்டார், சிவகார்த்திகேயனுக்கு என்ன கிடைத்தது என்று கேட்கிறீர்களா?.தன் தலைவர் ரஜினிகாந்துடன் சேர்ந்து ஒரு படத்திலாவது, குறைந்தது ஒரேயொரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்பது தான் தனுஷின் நீண்ட கால ஆசை. Dhanush:அசிங்கப்பட்டு குமுறிக் குமுறி அழுத தனுஷ் அவர் ரஜினியின் மருமகனாக இருந்தபோதே அந்த ஆசை நிறைவேறவில்லை. ஆனால் தனுஷ் ஆசைப்பட்டது சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கிறது. தலைவர் 169 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். நெல்சனின் நெருங்கிய நண்பர் சிவகார்த்திகேயன். தன் … Read more