ஸெய்யதுனா தாவூத் என்பவர் கவசம் விற்பனை செய்யும் வியாபாரி. வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தை தரும்படி அவரது மனைவி கேட்க, தாவூத்தும் சம்மதித்தார். ஆனால் அன்று யாரும் கவசம் வாங்க வரவில்லை. பணத்தை எதிர்பார்த்து காத்திருந்த மனைவிக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. “இதெல்லாம் ஒரு பிரச்னையா? நாளை பணம் தருகிறேன்” என்றார் தாவூத். மறுநாளும் இதே நிலை நீடித்தது. கவசம் விற்கவில்லை. வருந்திய அவர்,“இது என்ன சோதனை? தவறு ஏதும் செய்யவில்லையே” என இறைவனை பிரார்த்தித்தார். ”திறமைசாலி என உங்களை நீங்களே நினைத்துக் கொண்டு, விற்று வருவதாக சொன்னீர்கள். இன்ஷா அல்லாஹ் (இறைவனின் விருப்பமிருந்தால்) என்று சொல்லவில்லை. எனவே தான் கவசம் விற்கவில்லை” என இறைவனிடம் இருந்து பதில் கிடைத்தது. ‘இறைவனின் விருப்பப்படி நடக்கட்டும்’ என்று யார் செயல்படுகிறாரோ அவருக்கே எல்லாம் நல்லதாக நடக்கும். https://www.dinamalar.com/ramjan-special.asp
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி.
நாளை நோன்பு வைக்கும் நேரம்:அதிகாலை 4:40 மணி.
ஸெய்யதுனா தாவூத் என்பவர் கவசம் விற்பனை செய்யும் வியாபாரி. வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தை தரும்படி அவரது மனைவி கேட்க, தாவூத்தும் சம்மதித்தார். ஆனால் அன்று யாரும் கவசம் வாங்க
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.