இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது கடமையைப் பொறுப்பேற்றார்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்  (பிள்ளையான்) நேற்று (20) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.