சுகாதார வசதிகள் இல்லாத சவர்மா உணவு கடைகளை மூட உத்தரவு – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத சவர்மா உணவு கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட உள்ள பல்நோக்கு மகப்பேறு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய மா.சுப்பிரமணியன், புதியதாக கட்டியுள்ள அதிநவீன அவசர சிகிச்சை மையம் கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சவர்மா உணவு என்பது நமது உணவு இல்லை என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.