மெகுல் சோக்சி மீது கூடுதல் வழக்கு: சிபிஐ தொடர்ந்தது
புதுடெல்லி: வைர வியாபாரி மெகுல் சோக்சி அவரது உறவினர் நீரவ் மோடி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் மோசடி செய்து விட்டு, நாட்டை விட்டு தப்பியோடினர். இது தொடர்பாக அவர்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. கடந்த வாரம், மகாராஷ்டிராவில் உள்ள சோக்சிக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை பினாமி சொத்து பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது.இந்நிலையில், … Read more