அமிர்தப் பெருவிழா வாரத்தை முன்னிட்டு ஒன்றிய அரசின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தினம் நாளை கடைபிடிப்பு

டெல்லி: அமிர்தப் பெருவிழா வாரத்தை முன்னிட்டு ஒன்றிய அரசின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நாடு முழுவதும் 42 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் நாளை அழிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.