கோல்கட்டா: 25 ஆண்டுகள் வாழ்ந்த புலி மேற்குவங்கத்தில் இன்று உயிரிழந்தது.
இந்தியாவில் உள்ள புலி இனம் “ராயல் பெங்கால் டைகர்’ என அழைக்கப்படுகிறது. இப்புலி இனத்தைச் சேர்ந்த ராஜா என்கிற புலி 11 வயதில் மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் 2008 ல் மேற்குவங்க மாநிலம் வடக்கே ஜல்தபாராவில் உள்ள கைராபரி சிறுத்தைப்புலி மீட்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இங்கு15 ஆண்டுகள் வாழ்ந்துள்ளது. இன்று உயிரிழந்தது. மொத்தம் 25 ஆண்டுகள் 10 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் வாழ்ந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த புலியின் உடலுக்கு வனத்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
கோல்கட்டா: 25 ஆண்டுகள் வாழ்ந்த புலி மேற்குவங்கத்தில் இன்று உயிரிழந்தது. இந்தியாவில் உள்ள புலி இனம் “ராயல் பெங்கால் டைகர்’ என அழைக்கப்படுகிறது. இப்புலி இனத்தைச் சேர்ந்த ராஜா என்கிற
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்