வார்சா : ஐரோப்பிய நாடான போலந்தில், கடும் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக, ஆயிரக்கணக்கான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
போலந்தின் கிழக்கு, தெற்கு மாகாணங்களில், நேற்று முன்தினம் கடும் புயலுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. மசோவா மாகாணத்தின் வார்சா பகுதி, வெள்ளக் காடாக மாறியது. மேலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், நகரம் இருளில் மூழ்கியது.
இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில், ‘புயல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்; பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.’மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள், சாலைகள் கடும் சேதமடைந்து உள்ளன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன’ என்றனர்.
வார்சா : ஐரோப்பிய நாடான போலந்தில், கடும் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக, ஆயிரக்கணக்கான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.போலந்தின் கிழக்கு, தெற்கு மாகாணங்களில், நேற்று
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்