செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் ஏ பிரிவில் இந்திய வீராங்கனை தானியா வெற்றி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் ஏ பிரிவில் தஜகிஸ்தான் வீராங்கனை உடன் மோதிய இந்திய வீராங்கனை தானியா வெற்றி பெற்றுள்ளார்.  தஜகிஸ்தான் வீராங்கனையுடன் ஐந்தரை மணி நேரம் போராடி 103-வது காய் நகர்த்தலில் தானியா வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.