ரஷ்யாவிற்கு, அமெரிக்கா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது – அதிபர் புடின்

ரஷ்யாவிற்கு அமெரிக்கா மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக அதிபர் புடின் கூறியுள்ளார். ரஷ்ய கடற்படை தினத்தை முன்னிட்டு புனித பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற போர்க்கப்பல்களின் அணிவகுப்பு மரியாதையை புடின் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பேசிய புடின், உலகில் உள்ள அனைத்து பெருங்கடல்களிலும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த நினைப்பதாக குற்றம்சாட்டினார். நேட்டோ படைகளின் கூட்டமைப்பில் ரஷ்ய எல்லையில் உள்ள நாடுகள் இணைவது நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதக் கூறிய புடின், ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஜிர்கான் ஹைபர்சானிக் … Read more

ஒரே நேரத்தில் 3,000 போட்டோ நடிகை ரோஜா கின்னஸ் சாதனை

திருமலை: ஆந்திராவில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோ எடுத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் அமைச்சர் ரோஜா இடம் பிடித்துள்ளார். ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையிலான அமைச்சரவையில் பிரபல நடிகை ரோஜா, சுற்றுலா, இளைஞர் நல மேம்பாடு துறை அமைச்சராக இருக்கிறார். நகரி தொகுதி எம்எல்ஏ.வான இவர், ‘வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்’ என்ற கின்னஸ் சாதனை புத்தகத்தில் தற்போது இடம் பெற்றுள்ளார். அது எப்படி தெரியுமா? விஜயவாடாவில் உள்ள தனியார் திருமண  மண்டபத்துக்கு வெளியே … Read more

"எங்க ஊரு உங்களுக்கு புடுச்சிருக்கா?" – பாலஸ்தீன சிறுமியிடம் கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஒலிம்பியாட் நடைபெறும் பூஞ்சேரி நட்சத்திர விடுதிக்கு வந்து பாலஸ்தீன சிறுமியிடம் ’எங்கள் ஊர் உங்களுக்கு பிடித்துள்ளதா?’ என கேட்டறிந்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் மூன்றாவது சுற்று இன்று நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச வீரர்களை நேரில் சந்தித்து ஏற்பாடுகள் குறித்து அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிய இன்று மாலை 6 மணிக்கு பூஞ்சேரி நட்சத்திர விடுதிக்கு முதல்வர் வருகை தந்தார். முதல்வர் ஸ்டாலினை சர்வதேச செஸ் கூட்டமைப்பு சேர்ந்தவர்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் … Read more

‘கட்டடத்தில் ரத்தக்கறை வந்தது எப்படி?’-கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் எழுப்பும் சந்தேகங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டதோடு காவல்துறை வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு குழுவினரை குழு அமைத்து தமிழக டிஜிபி சைலேந்தரபாபு உத்தரவிட்டார். மாணவி மரணம் தொடர்பான வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிய தலைமுறைக்கு … Read more

தாய் அன்பு… குழந்தைக்கு தெம்பு: உலக தாய்ப்பால் வாரம் ( ஆக. 1 – 7)

பத்து மாதங்கள் தாயின் கருவறையில் இருந்து வெளிவரும் குழந்தை, முதலில் சுவைப்பது அன்னையின் தாய்ப்பால். இது தான் குழந்தையின் முதல் உணவு. குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும், புரதமும் அடங்கியுள்ளது. அனைத்து விதமான சத்துகளும் சரியானவிகிதத்தில் இயற்கையாகவே அமைந்துள்ளது. தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை தாய்மார்களுக்கு உணர்த்தும் விதமாக உலக தாய்ப்பால் வாரம் (ஆக. 1 – 7) கடைபிடிக்கப்படுகிறது. ‘தாய்ப்பால்: வாழ்க்கை யின் அடித்தளம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. எத்தனை நாள் : குழந்தை பிறந்த … Read more

தனுஷ் இல்லன்னா.. நான் இல்லை.. அனிருத் பேச்சு

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் பிரமாண்ட இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் … Read more

01.08.22 திங்கட்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | August – 1 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

'உள்கட்சி அரசியல் குழப்பத்தால் இபிஎஸ் அரைகுறை அறிக்கை' – அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

சென்னை: “தமிழகத்திற்கு வரும் முதலீடுகளையும், தமிழக இளைஞர்களுக்கு உருவாகும் புதிய வேலைவாய்ப்புகளையும் பொய்ப் பிரச்சாரம் மூலம் கெடுத்திடும் முயற்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட வேணாடாம்” என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனம்” சார்பில் தமிழ்நாட்டில் செய்யவிருந்த முதலீடு ஏதோ மகாராஷ்டிர மாநிலத்திற்குச் சென்று விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாத அறியாமையில் அறிக்கை விடுவதற்கு … Read more

first monkey pox death in india:கேரளாவில் கவுன்ட் டவுனை தொடங்கி உள்ள குரங்கு அம்மை!

நீண்ட போராட்டத்துக்கு பிறகு கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டதாக உலக நாடுகள் கொஞ்சம் நிம்மதி அடைந்திருந்த நிலையில், உலக மக்களின் துக்கத்தை கலைக்கும் விதத்தில் குரங்கு அம்மை எனும் வைரஸ் நோய் தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. இந்தியாவை இந்த அம்மை நோய் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக கேரளாவில் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஐக்கிய … Read more