பெரும்பாறை புல்லாவெளி அருவியில் ரீல்ஸ் செய்யும்போது தவறி விழுந்த இளைஞரின் உடல் கண்டெடுப்பு..!

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை புல்லாவெளி அருவியில் இருந்து ரீல்ஸ் செய்யும் போது தவறி விழுந்த இளைஞரின் உடல், 7 நாட்களுக்கு பின் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் என்பவர், கடந்த 3ஆம் தேதியன்று புல்லாவெளி அருவியில் குளித்துவிட்டு சமூகவலைதளங்களில் ரீல்ஸ் பதிவிட வீடியோ எடுத்தபோது தவறி விழுந்து மாயமானார்.

இவரை தேடும் பணியில் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட நிலையில், மீனாட்சி ஊத்து என்ற இடத்தில் 400 அடி பள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.