புதுடில்லி :ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ- – திபெத் எல்லை காவல் படையின் வீராங்கனையர், -சீன எல்லை பகுதியில் இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக் கொடியை ஏற்றி நேற்று சாதனை படைத்தனர். நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டு, ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெயரில் நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வரும் 13 முதல் 15 வரை, ‘ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி பறக்க விடப்பட வேண்டும்’ என்ற பிரசாரத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது.இந்நிலையில், ஐ.டி.பி.பி.,யின் வீராங்கனையர், உத்தரகண்ட் மாநிலம் அருகே சீன எல்லையில், இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக் கொடியை ஏற்றி நேற்று சாதனை படைத்தனர்.
புதுடில்லி :ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ- – திபெத் எல்லை காவல் படையின் வீராங்கனையர், -சீன எல்லை பகுதியில் இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக் கொடியை ஏற்றி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்