“அழிப்பதை ஏற்க முடியாது” – பரந்தூர் கருத்து கேட்பில் அன்புமணி ஆவேசம்

காஞ்சிபுரம்: “ஒருபக்கம் வளர்ச்சி, மற்றொரு பக்கம் விவசாயம், வேளாண்மை, சுற்றுச்சூழல் இரண்டையுமே சமமாக எடுத்துச் செல்ல வேண்டும். ஒன்றை அழித்துதான் இன்னொன்றை நான் கொண்டு வருவேன் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக கிராம மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் பாமக சார்பில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது: “இது எந்த … Read more

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கின் விசாரணை நிலை என்ன?.. அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்வராணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் கணவர் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணையை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி தரப்பில், வழக்கின் விசாரணையை முடிக்க … Read more

மம்மூட்டி மோகன்லால் மீண்டும் இணையும் படம்

திருவனந்தபுரம்: மம்மூட்டி, மோகன்லால் இணைந்து ஒரே படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் சூப்பர் ஸ்டார்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளனர். சமீபகாலமாக இவர்கள் சேர்ந்து …

லாலுவின் ஆர்ஜேடி.க்கு பீகார் சபாநாயகர் பதவி: வேட்பு மனு தாக்கல்

பாட்னா: பீகார் மாநில சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு முதல்வர் நிதிஷ் குமார் விட்டுக் கொடுத்துள்ளார். பீகாரில் பாஜ உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார். அதிக எம்எல்ஏ.க்களை கொண்டுள்ள ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக பதவியேற்று உள்ளார். இந்நிலையில், ஆட்சி மாற்றத்துக்கு முன்பாக … Read more

’திருக்குறள் மொழிப்பெயர்ப்பில் உள்நோக்கம்’.. ஜி.யு.போப்பை விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

திருக்குறள் மொழிப்பெயர்ப்பில் இருந்து பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலை பள்ளி வளாகத்தில் 1,500 கிலோ எடை கொண்ட திருவள்ளூர் சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். அதில் பேசிய ஆளுநர், திருவள்ளுவர் நமது பிரபஞ்சத்தின் விடிவெள்ளி என்றார். திருக்குறள் என்பது தற்போது ஒரு கருத்துரை, வாழ்வியல் அடங்கிய ஒரு புத்தகமாக சுருங்கி விட்டதாகவும், ஆனால் திருக்குறள் என்பது அதற்கும் … Read more

ஜெயம் ரவியின் 30வது படத்தில் இணைந்த பூமிகா

விஜய்யுடன் பத்ரி என்ற படத்தில் அறிமுகமானவர் பூமிகா. அதன்பிறகு ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்த பூமிகா, தெலுங்கு, ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பூமிகா, அதன்பிறகு தெலுங்கில் அவ்வப்போது நடித்தவர் தமிழில் பல வருடங்களுக்கு பிறகு சமந்தா நடித்த யுடர்ன் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான சீதாராமன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த பூமிகா, தற்போது தமிழில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் … Read more

சிம்பு படத்துக்கு போட்டியாக வெளியாகிறதா தனுஷின் வாத்தி?: வெறித்தனமான அப்டேட், கொண்டாடும் ரசிகர்கள்

சென்னை: தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘திருச்சிற்றம்பம்’ திரைப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார். ‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பு நிறவடையுள்ளதால், அதன் ரிலீஸ் தேதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. குஷி மூடில் தனுஷ் அசுரன் வெற்றிக்குப் பின்னர் தனுஷின் படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஜகமே தந்திரம், மாறன், இந்தியில் அத்ரங்கி ரே, ஹாலிவுட்டில் தி கிரேமேன் ஆகிய படங்கள் நேரடியாக … Read more

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெங்களூரு மாநகராட்சியில் 79 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்

பெங்களூரு: கர்நாடக மாநில தேர்தல் ஆணைய கமிஷனர் பசவராஜ் பெங்களூருவில் நேற்று பெங்களூரு மாநகராட்சி தேர்தலையொட்டி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பெங்களூரு மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை 243 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கி வரைவு வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளோம். அந்த வாக்காளர் பட்டியலை இன்று(நேற்று) வெளியிட்டுள்ளோம். அதன்படி 243 வார்டுகளில் 79 லட்சத்து 8 ஆயிரத்து … Read more

உலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் பிரனாய் காலிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோ, 27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென், தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார். இந்த போட்டியில் பிரனாய் 17-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் லக்‌ஷயா சென்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள காலிறுதிப்போட்டியில் பிரனாய், … Read more

இலங்கையில் வரும் 30 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அதிபர் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், வரும் 30 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சராக இருக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதன்பின்னர், செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். பொருளாதாரத்தை சீரமைக்கும் முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2021ஆம் ஆண்டிற்கான … Read more