ஈரோடு மாவட்டம் மலை கிராமங்களில் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை கவர தன்னார்வ அமைப்பு புது முயற்சி…
ஈரோடு : ஈரோடு மாவட்டம் மலை கிராமங்களில் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கும் முயற்சியாக அவர்களை சுற்றுலா அழைத்து செல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரவலுக்கு பின் தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் பள்ளிகள் தொடங்கப்பட்ட போதிலும் மலை கிராமங்களில் பழகுடியின குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வருவது சிக்கல் நீடித்து வருகிறது. குடும்ப பொருளாதாரம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல காரணங்களால் ஈரோடு மாவட்டம் மலை கிராமங்களான பர்கூர், கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 100கும் … Read more