அதிமுக இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

டெல்லி: அதிமுக இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

மின்சார ரயிலில் அரசுப் பள்ளி மாணவியின் ஆபத்தான பயணம் – வைரலாகும் வீடியோ

மின்சார ரயிலில் அரசுப் பள்ளி மாணவி கால்களை தரையில் தேய்த்தவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்த பதபதைக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சென்னை மயிலாப்பூரில் இருந்து ஆவடி நோக்கி வந்த மின்சார ரயிலில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். இந்நிலையில், ரயில் புறப்படும் நேரத்தில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் ரயிலில் ஏறினர். அப்போது அரசுப் பள்ளி மாணவி ஒருவர் ரயில் படிக்கட்டில் நின்றவாறு கால்களை நடைமேடை முடியும் வரையில் தேய்த்தவாறு … Read more

Thiruchitrambalam Review: ரசிகர்களை திருப்திப்படுத்தினாரா தனுஷ்.. திருச்சிற்றம்பலம் விமர்சனம் இதோ!

Rating: 3.5/5 நடிகர்கள்: தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் இசை: அனிருத் இயக்கம்: மித்ரன் ஆர் ஜவகர் சென்னை: தெலுங்கு படங்களை ரீமேக் செய்து தமிழில் நல்ல ஃபீல் குட் மூவியை கொடுத்த இயக்குநர் மித்ரன் ஆர். ஜவகர் இந்த முறை ஏகப்பட்ட தமிழ் ஃபீல் குட் மூவிக்களையே மிக்ஸ் செய்து திருச்சிற்றம்பலம் படத்தைக் கொடுத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா … Read more

சீனா நிறுவனத்துக்கு பெருத்த அடி.. அடுத்தடுத்து சரியும் சீன சாம்ராஜ்ஜியங்கள்!

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் சமீபத்திய காலாண்டுகளாகவே, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் சீன நிறுவனங்கள் ஒவ்வொன்றாக சரியத் தொடங்கியுள்ளன. ஆரம்பத்தில் சீனாவின் மாபெரும் நம்பிக்கையாக இருந்து வந்த எவர்கிராண்டே தொடங்கி, பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் முடங்கியுள்ளது. இதற்கிடையில் சீனாவின் பல முக்கிய வங்கிகளும் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதற்கிடையில் சீனாவின் பல முன்னணி நிறுவனங்கள் கூட சரிவின் விளிம்பில் இருப்பதாகவும், அரசின் உதவியினை எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மீண்டும் … Read more

மதிய உணவு தொடர்பாக புகார் தெரிவித்த ஐகோர்ட் நீதிபதி; நீதிமன்ற ஊழியர் சஸ்பெண்ட்

Arun Janardhanan Madras HC judge complained over lunch, got court staffer suspended: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், “எந்தவொரு பொது ஊழியரும் முகலாய பேரரசர்களின் உலகத்தை கற்பனை செய்யவோ அல்லது வாழவோ முடியாது” என்று குறிப்பிட்டு, தமிழக காவல் துறையில் காலனித்துவ ஆர்டலி முறையைப் பற்றி கருத்து தெரிவித்த சில நாட்களுக்குப் பிறகு, நீதிபதி சுப்ரமணியம் உத்தரவிட்டப்படி மதிய உணவு கிடைக்காததால் தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஜூனியர் நீதிமன்ற … Read more

கரூர்: காவல்நிலையத்தில் இருந்தே தப்பியோடிய பிக்பாக்கெட் திருடன் – சுற்றி வளைத்த போலீஸார்!

கரூர் அருகே உள்ள புலியூர் வடக்குப்பாளையம் கிராமத்தில், பிரபல பிக்பாக்கெட் திருடனான கொடியரசு, தனது கைவரிசையை காட்ட முற்பட்டுள்ளான். இதனை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அவனை பிடித்து தர்ம அடி கொடுத்து, கட்டி வைத்துள்ளனர். அதோடு, பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவலும் கொடுத்துள்ளனர். இந்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீஸார் ஸ்பாட்டுக்கு விரைந்து வந்ததோடு, நள்ளிரவில் கொடியரசை அழைத்து வந்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அமர வைத்துள்ளனர். தொடர்ந்து காலையில் காவல் நிலையத்தில் … Read more

தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம் பிஎஸ்டிஎம் சான்றிதழ் விநியோகிக்கும் பணி தீவிரம்: முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம், தமிழ் வழியில் படித்தமைக்கான பிஎஸ் டிஎம் சான்றிதழ்கள் வழங்கும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் இ-சேவை மையங்கள் மூலம், பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தற்கான (பிஎஸ்டிஎம்) சான்றிதழ் பெறும் சேவையை பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இ-சேவை மையங்கள் மூலம் இதுவரை பெறப்பட்ட … Read more

டெல்லி, கொல்கத்தா, ஷாங்காய் உள்ளிட்ட உலகின் மிக முக்கிய பெரிய நகரங்களில் மோசமான அளவில் காற்று மாசு

புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த ஹெல்த் எஃபக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் புதன்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் டெல்லி, கொல்கத்தா, சீனாவின் ஷாங்காய் மற்றும் ரஷ்யாவின் மாஸ்கோ நகரங்களில் காற்று மாசின் அளவு உலக சுகாதார மையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை தாண்டி மிக மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக, டெல்லி, கொல்கத்தா நகரங்களில் அபாயகரமான நுண்ணிய துகள்கள் (பிஎம் 2.5) காற்றில் கலந்துள்ளன. அதேபோன்று, ஷாங்காய், மாஸ்கோ நகரங்களில் காற்றில் அதிக அளவில் நைட்ரஜன் டை ஆக்ஸைடு (என்ஓ2) கலந்துள்ளது. … Read more

மீண்டும் ஒன்றிணைவோம்: எடப்பாடிக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இதனால் இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் உருவானது. பழையபடி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் தொடரும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மகிழ்ச்சியடைந்தது. இந்நிலையில் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய … Read more

கணவன் நடத்தையில் சந்தேகம்; ஆணுறுப்பு மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி!

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமம் திடீர் நகர் பகுதியை சோ்ந்தவர் தங்கராஜ்-32. இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு பிரியா-27 என்ற‌ மனைவி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன இந்த நிலையில் தங்கராஜ் கம்பெனியில் பணிபுரியும் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக பிரியாவுக்கு தகவல் வந்ததின் பேரில் கடந்த ஒரு மாத காலமாக இருவருக்கும் சண்டைகள் முற்றியுள்ளன.இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் கடுமையான முறையில் சண்டை ஏற்பட்டு … Read more