குமரி: கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் இருந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 3,570 கி.மீ, தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரேதேசங்கள் வழியாக பாரத் ஜோடோ யாத்ரா என்ற 150 நாட்கள் பாத யாத்திரையில் 3,570 கி.மீ. பயணம் மேற்கொள்கிறார். இந்திய ஒற்றுமை யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
