கோழிக்கோடு: ஒணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக கேரளாவில் மெகா சைஸ் அத்தப்பூ கோலம் வரைந்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் முக்கிய திருவிழாவான ஓணம் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. இந்நிலையில் கேரளாவில் கோழிக்கோட்டில் உள்விளையாட்டு அரங்கம் ஒன்றில் மிகப்பெரிய அத்தப்பூ கோலம் வரைந்து உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதற்காக 400 கல்லூரி மாணவர்கள் 30 ஆயிரம் சதுரடி பரபரப்பளவில் 8 நிமிடங்களில் அத்தப்பூ கோலம் வரைந்துள்ளனர். இது ஒரு உலக சாதனை என கூறப்படுகிறது.
கோழிக்கோடு: ஒணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக கேரளாவில் மெகா சைஸ் அத்தப்பூ கோலம் வரைந்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.கேரளாவில் முக்கிய திருவிழாவான ஓணம் பண்டிகை இன்று கோலாகலமாக
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்