ஆமதாபாத் :கான்ஸ்டபிளுக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, இருவரும் தங்களது 3 வயது பெண் குழந்தையுடன் ௧௨வது மாடியிலிருந்து குதித்து நேற்று தற்கொலை செய்தனர். குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ௧௨வது தளத்தில் கான்ஸ்டபிள் குல்திப்சின் யாதவ், தன் மனைவி மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, தங்கள் குழந்தையுடன் நள்ளிரவு 1:30 மணியளவில் ௧௨வது மாடியிலிருந்து குதித்தனர். இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இதே குடியிருப்பில் வசிக்கும் குல்திப்சின் யாதவின் சகோதரி, ‘கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்’ என தெரிவித்தார்.
ஆமதாபாத் :கான்ஸ்டபிளுக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, இருவரும் தங்களது 3 வயது பெண் குழந்தையுடன் ௧௨வது மாடியிலிருந்து குதித்து நேற்று தற்கொலை செய்தனர்.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்