சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏ.பி.வி.பி. அமைப்பினர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம், இதுபோன்ற போராட்டங்களை ஊக்குவிக்க முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
