ஜல்லிக்கட்டு வழக்கு 3 வாரத்தில் அறிக்கை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஜல்லிகட்டு தொடர்பான வாதங்களை அடுத்த மூன்று வாரத்தில் அனைத்து தரப்பினரும் அறிக்கையாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடுகளை ஒன்றிய அரசு நீக்கியதால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம் வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. 2 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் … Read more

மாணவனை அடித்து நொறுக்கிய ஆசிரியர் மீது வழக்கு பதிவு

ரேவா,:மத்திய பிரதேசத்தில், எட்டாம் வகுப்பு மாணவனை அடித்து காயப்படுத்திய ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ரேவா மாவட்டத்தின் கஜுஹா காலா என்ற கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. சமீபத்தில் இப்பள்ளி ஆசிரியர் சந்தீப் பார்த்தி, எட்டாம் வகுப்பு மாணவனை அடித்து நொறுக்கும் ‘வீடியோ’ வேகமாகப் பரவியது. இந்த வீடியோ பதிவில், மாணவரின் கன்னத்தில் அறையும் ஆசிரியர், பின் தொடர்ந்து தாக்குகிறார். … Read more

குஜராத் செல்ல வேண்டாம்: கனடா விஷமத்தனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா: ‘பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்’ என, கனடா தன் நாட்டு மக்களுக்கு வினோத ஆலோசனை வழங்கியுள்ளது. இது குறித்து, அந்நாடு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு: இந்தியாவில், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்கள் பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்துள்ளன. இந்த மாநிலங்களில், பாக்., நாட்டு எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். அப்பகுதிகளில் கன்னி வெடி அச்சுறுத்தல் உள்ளது. மேலும், இந்தியா முழுதும் பயங்கரவாதிகள் … Read more

தேர்வு செய்யப்பட்ட 30 இளம் வல்லுநர்களுக்கு பயிற்சி – ‘முதல்வரின் புத்தாய்வு திட்டம்’ தொடங்கி வைத்தார் முதல்வர்

சென்னை: ‘தமிழ்நாடு முதல்வரின் புத்தாய்வு திட்ட’த்தை தமிழக அரசு, அறிமுகப்படுத்தியுள்ளது. திறன்மிகு இளைஞர்களின் ஆற்றல், திறமையை பயன்படுத்தி நிர்வாக செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தில் 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 30 நாள் வகுப்பறை பயிற்சி திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.65 ஆயிரம், இதர செலவினங்களுக்காக ரூ.10 … Read more

குஜராத் மாநிலத்தில் ரூ.8,600 கோடி மதிப்பிலான திட்டங்களை மோடி தொடங்கிவைத்தார் – சூரத் நகரில் வைர ஆராய்ச்சி மற்றும் வணிக திட்டம்

சூரத்: குஜராத் மாநிலத்தில் ரூ.8,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சூரத் நகரில் வைர ஆராய்ச்சி மற்றும் வணிக திட்டம் (ட்ரீம் சிட்டி) தொடங்கி வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். வைர நகரம் என அழைக்கப்படும் சூரத் நகருக்கு நேற்று சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சூரத் நகரில் லிம்பயத் என்ற இடத்தில் … Read more

தலிபான் பாணியில் படுகொலை

உத்தர பிரதேச மாநிலம், மீரட் அருகே உள்ள கஜூரி  கிராமத்தில் 22 வயதுள்ள தீபக் தியாகி என்ற வாலிபர், தலிபான் தீவிரவாதிகள் பாணியில் தலை துண்டித்து  கொல்லப்பட்டு உள்ளார். தலையில்லா உடம்பு மட்டுமே மீட்கப்பட்டு உள்ளது. தலை எங்கே என்று தெரியவில்லை. இது தொடர்பாக 6 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொலையால் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கார்களில் ஏர் பேக் கட்டாயம் அடுத்தாண்டுக்கு ஒத்தி வைப்பு| Dinamalar

புதுடில்லி: பயணியர் கார்களில் ஆறு ‘ஏர் பேக்’ என்ற பாதுகாப்பு வசதியை கட்டாயமாக்கும் திட்டம், ஒரு ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகளவில் இயங்கும் வாகனங்களில் 1 சதவீதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது. அதே நேரத்தில் உலகளவில் நடக்கும் விபத்துகளில், 10 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது.தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விபரங்களின்படி, 2021ல் மட்டும் சாலை விபத்துகளில், 1.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது நாளொன்றுக்கு 426 பேர், ஒரு மணி நேரத்தில் … Read more

சென்னை பறக்கும் ரயிலில் சாசகம் என்ற பெயரில் உயிருக்கு உலை வைக்கும் வேலையில் ஈடுபட்ட வீடியோ வைரல்..!!

சென்னையில் பள்ளி செல்லும் மாணவர்கள் சிலர் ரயில் மற்றும் பேருந்தில் தொங்கியபடி அட்டகாசம் செய்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. சாசகம் என்ற பெயரில் உயிருக்கு உலை வைக்கும் வேலையில் அவர்கள் ஈடுபடுவது வைரல் வீடியோவாக வருகிறது. ரயிலின் மேற்கூரையில் ஏறி பயணம் செய்வது, ரயில் பெட்டிகளில் கால்களைத் தொங்க விட்டுக் கொண்டு பயணம் செய்வது, பேருந்தில் தரையில் கால்கள் உரச பயணம் செய்வது என மாணவர்கள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை பூங்கா ரயில் … Read more

நடத்துனரிடம் எனக்கு ‘ஓசி’ டிக்கெட் வேண்டாம் என கூறி மல்லுக்கட்டிய மூதாட்டி!! வைரல் வீடியோ..!!

எனக்கு ‘ஓசி’ டிக்கெட் வேண்டாம் என கூறி கோவையில் மூதாட்டி ஒருவர் நடத்துனரிடம் மல்லுக்கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. அதில், “உங்கள் குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தாரா? இல்லையா? வாங்கினீர்களா? வாயை திறந்து சொல்லுங்கள். இப்போது பேருந்தில் எப்படி செல்கிறீர்கள்? இங்கிருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றாலும், வேறு … Read more

‘இந்து தமிழ் திசை’ வழங்கும் கொலு கொண்டாட்டம் – கொலு படங்களை அக்.2-க்குள் அனுப்பலாம்

சென்னை: அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் – காஞ்சிபுரம், திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நடத்தும் கொலு கொண்டாட்டத்தில் சிறந்த படங்களை அக்.2-க்குள் அனுப்புவோருக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. நம் வீடுகளில் கொலு கொண்டாட்டங்களை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். இந்த ஆண் டும் வீடுகளில் வைக்கவுள்ள கொலு கண்காட்சியைப் படமாக எடுத்து அனுப்ப வேண்டும். சிறப்பான படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. உங்கள் வீடுகளில் வைத்தகொலு படங்களை அனுப்பும்போது உங்கள் பெயர், … Read more