திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞர் கைது

திருச்சி: மணப்பாறை அருகே சரளப்பட்டியில் திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞர் தமிழரசனை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.