சென்னை: கொள்முதல் செய்யப்படும் பாலின் தரத்தை மாவட்ட அளவில் பரிசோதிக்கும் புதிய தொழில்நுட்பத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
