“ரஷ்யாவுடன் நேட்டோ படைகள் நேரடி மோதலில் ஈடுபட்டால் உலக பேரழிவு ஏற்படும்” – ரஷ்ய அதிபர் புதின்..

ரஷ்யாவுடன் நேரடி மோதலில் நேட்டோ படைகள் ஈடுபட்டால், உலகளாவிய பேரழிவு ஏற்படும் என கூறிய ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், எந்த வித பேச்சுவார்த்தையும் நடத்த தேவையில்லை என தெரிவித்தார்.

கஜகஸ்தான் தலைநகர் Astana-வில் பேசிய அவர், இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என குறிப்பிட்டார்.

மேலும், உஸ்பெகிஸ்தானில் நடந்த மாநாட்டில் இந்தியா மற்றும் சீனா, உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆதரவளித்ததை புதின் குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.