நெல் ஈரப்பதம் 22%-ஆக உயர்த்துவது குறித்து நாகை மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு

நாகை: நெல் ஈரப்பதம் 22%-ஆக உயர்த்துவது  குறித்து நாகை மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு செய்துவருகிறது. நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% ஆக உயர்த்த ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களுக்கு  சென்று நெல் சேகரித்து ஆய்வு செய்யப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.