கவுன்டன்யா ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வேலூர்: குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோர்தானா அணைக்கு வரும் 844 கன அடி தண்ணீர் அப்படியே கவுன்டன்யா  ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.