தென்காசியில் 4 பேருக்கு எலிக்காய்ச்சல்

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் அருகே 4 பேருக்கு எலிக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. எலிக்காய்ச்சல் உறுதியானதை தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.