சட்டப்பேரவையில் தன் அருகே ஓ.பன்னீர்செல்வம் அமர்வதை எடப்பாடி பழனிசாமியால் ஏற்க முடியவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை : சட்டப்பேரவையில் தன் அருகே ஓ.பன்னீர்செல்வம் அமர்வதை எடப்பாடி பழனிசாமியால் ஏற்க முடியவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள முடியாமல் அதிமுகவினர் பேரவையில் கலவரம் செய்ய முயன்றனர் என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.