10 லட்சம் ஒன்றிய அரசு பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் 'ரோஜ்கர் மேளா 2022' திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

டெல்லி: 10 லட்சம் ஒன்றிய அரசு பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் ‘ரோஜ்கர் மேளா 2022’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக ‘ரோஜ்கர் மேளா 2022’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.