ஜனவரி 10-ம் தேதிக்குள் விலையில்லா வேஷ்டி, சேலை வழங்க முடிவு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜனவரி 10-ம் தேதிக்குள் விலையில்லா வேஷ்டி, சேலை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு நிறங்களில் 15 புதிய டிசைன்களில் சேலைகளும், ஆண்களுக்கான வேஷ்டி 5 டிசைன்களில் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.