“மருத்துவமனைகளில் கவனக்குறைவு என்பது இயல்பு தான்” – கால்பந்து வீராங்கனை உயிரிழந்தது குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து

அரசு மருத்துவமனைகளில் கவனக்குறைவு ஏற்படுவதும், மரணம் நிகழ்வதும் இயல்புதான் என்று  கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்த கேள்விக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அவரிடம்,  பிரியா மரணமடைந்தது குறித்து  கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், கவனக்குறைவு இயல்புதான், அதை நியாயப்படுத்துவதுதான் தவறு என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.