இறக்குமதி தடை தொடர்பில் வெளியான தகவல்! செய்திகளின் தொகுப்பு



பல பொருட்களுக்கான இறக்குமதி தடையை தளர்த்தும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

குளிர்சாதன பெட்டிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் பிரேக் பேட்கள் ஆகியவை இதனுள் அடங்கும்.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானியின் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட HS குறியீடுகளால் வகைப்படுத்தப்பட்ட சில பொருட்களின் இறக்குமதி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் முன் அனுமதிக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.