புதிதாக வாங்கிய டிவி ஒரு வாரத்தில் பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளானவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர உத்தரவு..!!

சென்னை: புதிதாக வாங்கிய டிவி ஒரு வாரத்தில் பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளானவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர உத்தரவிடப்பட்டுள்ளது. மனுதாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க ரிலையன்ஸ் ரீட்டெய்ல், பிலிப்ஸ் டிவி நிறுவனங்களுக்கு நுகர்வோர் கோர்ட் ஆணையிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் செல்வக்குமாரசாமி, ரிலையன்ஸ் ஷோரூமில் 2017ல் புதிதாக டிவி வாங்கியுள்ளார். புதிதாக வாங்கிய டிவி ஒரு வாரத்தில் பழுதான நிலையில் அது சரி செய்யப்பட்டு மீண்டும் பழுதானதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.