மதுராந்தகத்தில் அரசு பேருந்து மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்து

செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் அரசு பேருந்து மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.