கொழும்பு:இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார் அரசு முறை பயணமாக நேற்றிரவு(டிச.,12) கொழும்பு சென்றடைந்தார். இந்நிலையில் இன்று அவர் இலங்கையின் கடற்படை கமண்டர்யுடன் சந்திப்பு நடத்தி ஆலோசனை மேற்கொண்டார்.
இது பொதுவான ஆர்வமுள்ள கடல்சார் பாதுகாப்பு விஷயங்களில் பயனுள்ள விவாதங்கள் மற்றும் கடல்சார் களத்தில் ஒத்துழைப்பை. மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஆகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement