ஆந்திர மாநிலம் அம்மாபள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அமராவதி: ஆந்திர மாநிலம் அம்மாபள்ளி அணையில் இருந்து இரவு 9 மணிக்கு 300 கனஅடி நீரை திறக்கப்பட உள்ளது. ஆந்திராவில் திறக்கப்பட்ட தண்ணீர் பள்ளிப்பட்டு, நெடியம், சாமந்தவாடா வழியே பூண்டி ஏரியை வந்தடையும். கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலங்களை மக்கள் எச்சரிக்கையுடன் கடக்க ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.