பிரிஸ்பேனில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக, நீல நிறத்தில் ஒளிரவிடப்பட்ட முக்கிய கட்டடங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக, முக்கிய கட்டடங்கள் நீல நிறத்தில் ஒளிரவிடப்பட்டன.

கடந்த திங்கட்கிழமை, காணாமல் போன நபர் குறித்து விசாரிக்கச்சென்ற போலீசார் மீது ஆயுதமேந்திய மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 2 காவலர்களும், அலன் டேர் என்ற நபரும் உயிரிழந்தனர். உடனடியாக அப்பகுதியை சுற்றிவளைத்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய மூவரையும் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில், பிரிஸ்பேனில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.