சென்னையில் நாளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு…

சென்னை: சென்னையில் நாளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மே மாதம் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட‘ உத்தரவில், தமிழகத்தில் வரும் 2022- 23ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நாளை பள்ளிகளுக்கு விடுமுறை நாளாகும். ஆனால், மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், அதை ஈடுபட்டும் வகையில் நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளத.

இதுதொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,  மாண்டஸ் புயல் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய நாளை சென்னையில் பள்ளிகள் செயல்படும் என தெரிவித்துள்ளார். கடந்த 9ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய நாளை (நவம்பர் 17ஆம் தேதி)  சென்னையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தினம்,  வெள்ளிக்கிழமை பாடத் திட்டத்தை பின்பற்றி பாடத்திட்டங்கள் நடைபெறும் எனவும் சென்னை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.