கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே திகடரப்பள்ளியில் மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் மற்றும் கோழிகள் உயிரிழந்தது. முனியம்மா என்பவருக்கு சொந்தமான கால்நடைகள் இறந்தது குறித்து வனத்துறை, வருவாய்த்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே திகடரப்பள்ளியில் மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் மற்றும் கோழிகள் உயிரிழந்தது. முனியம்மா என்பவருக்கு சொந்தமான கால்நடைகள் இறந்தது குறித்து வனத்துறை, வருவாய்த்துறை விசாரணை நடத்தி வருகிறது.