மின் கட்டண திருத்தம் தொடர்பில் மின்சக்தி அமைச்சரின் அறிவிப்பு


இலங்கையில் மீண்டும் மின்சார கட்டணம் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சார கட்டணத்தை கட்டாயமாக திருத்தியமைக்க வேண்டும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு

கொழும்பில் இன்று (21.12.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மின்சக்தி அமைச்சரின் அறிவிப்பு | Electricity Price Increase In Sri Lanka

இதேவேளை மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.