ஹரியானாவின் படன் உதய்புரியில் இருந்து துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

உதய்புரி:
காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை ஹரியானா மாநிலம் நுஹ்வில் உள்ள படன் உதய்புரியில் இருந்து மீண்டும் தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ளதுடன், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகராஷ்டிரா கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தானின் ஜீனாபூர், சவாய் மாதோபூரில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் துவங்கியது.

ஹரியானா மாநிலம் நுஹ்வில் உள்ள படன் உதய்புரியில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் தொடங்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.