சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 38 நாட்களில் 26 லட்சத்து 476 பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 38 நாட்களில் 26 லட்சத்து 476 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 38 நாட்களில் 26.58 லட்சம் பக்தர்கள் முன்பதிவு  செய்திருந்த நிலையில் 26லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.