திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டது

திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டது. மலைக்கோயிலில் உள்ள பாரவேல் மண்டபம், கார்த்திகை மண்டபம் ஆகிய பகுதிகளில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.