பழனி அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் பலி 2ஆக உயர்வு

திண்டுக்கல்: பழனி அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. பக்தர்கள் மீது கார் மோதியதில் காயமடைந்த 5 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரியாயி என்பவர் உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.