தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஜனவரி 1ந்தேதி முதல் டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு

டெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றுபவர்களின் முறைகேடுகளை தடுக்க ஜனவரி 1ந்தேதி முதல்  டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு  செய்ய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. , கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மத்திய அரசால் கடந்த 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஒரு நிதி ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.